Browsing: செய்திகள்

‘’சில்க் ஸ்மிதாவுக்கு கவர்ச்சியாக நடிப்பதில் ஆசை இருந்ததில்லை’’ – டப்பிங் கலைஞர் ஹேமமாலினி

கட்டுரை தகவல்‘’அவளுக்கு நடிகை சாவித்திரி ரொம்பப் பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். கவர்ச்சியாக நடிப்பது என்பது அவளோட ஆசை இல்லை.’’ என்று சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்கிறார், மூத்த டப்பிங் கலைஞர் ஹேமமாலினி.இந்திய சினிமாக்களில் ‘கிளப் டான்ஸ்’ என்பது 70களில் தான் பிரபலமானது. தென்னிந்திய சினிமாக்களில் கிளப் டான்ஸுக்கு பெயர்பெற்ற நடிகைகள் என்றால், ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி என அந்த வரிசையில் பலர் இருந்திருக்கிறார்கள்.அவர்களையெல்லாம் ஆண் ரசிகர்கள் விசிலடித்து வரவேற்றார்கள். ‘’என்னது…

Tamil News Live: குஜராத்தில் 60.20 சதவீதம் வாக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம் வரி பாக்கியை செலுத்தாததால் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் முடக்கம் வரி பாக்கியில் 20 சதவீதத்தை செலுத்துமாறு கடிதம் அனுப்பட்டும் வரி செலுத்தவில்லை- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை பதில்  வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் மனு: விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் Source link

மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி பொருத்துவது கட்டாயம்

சென்னை: மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் பொருத்துவது கட்டாயம் ஆகும். புதிய மின் நுகர்வோர் மட்டுமின்றி தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. Source link

தூத்துக்குடி: திருட்டு பைக் விற்பனை… தவறான மின் இணைப்பு – ஒரே நாளில் நடந்த இரட்டைக்கொலை! | Double murder on the same day in thoothukudi

தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சினக்கண்ணுபுரம் முட்புதரில் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் ஒரு திருட்டு பைக்கினை அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்திருக்கிறார். ஆனால், அந்த பைக்கின் உரிமையாளரான மற்றொரு சரவணன் என்பவர் பைக்கினை வாங்கிய…

என்டிடிவி: பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜிநாமா – அதானி இனி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரனாய் ராய்9 மணி நேரங்களுக்கு முன்னர்பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.மேம்பாட்டுக் குழுவின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புக்லியா, செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்த மாற்றங்கள் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற மேம்பாட்டுக் குழுவில் நடந்துள்ளன. பிரனாய் ராய் தற்போது என்டிடிவி நிர்வாக இணைத் தலைவராக உள்ளார்.அதானி குழுமம் என்டிடிவியை கையகப்படுத்தத் தயாராகி வருகிறது. என்டிடிவியில் கூடுதலாக 26%…

Tamil News Live: டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு ரத்து

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

தமிழகத்தில் இதுவரை 34.74 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 4.14 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 4.56 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இன்று வரை மொத்தம் 34.74 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

‘கொலிஜியம் பரிந்துரைகள் தாமதம்’… மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி – பின்னணி என்ன?! | Supreme Court displeased with Central Government in judges appointment

நாட்டில் பல்வேறு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதனை மத்திய அரசு ஏற்று நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததையடுத்து, ‘கொலிஜியம் பறித்துரைத்ததும் அதை 3-4 வாரங்களுக்குள் ஏற்று நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியம் பரித்துரைத்திருக்கும் பெயர்களில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதன் காரணத்தை குறிப்பிட்டு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்’ ‘…

அர்ஜென்டினா vs போலாந்து : கத்தாரில் கால்பந்து ராஜா மெஸ்ஸியுடன் மோதும் லெவன்டோவ்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images21 நிமிடங்களுக்கு முன்னர்லியோனல் மெஸ்ஸியை அவரது ஆதரவாளர்கள் கால்பந்து ராஜா என்கிறார்கள். ஒரு சிலர் மாரடோனாவின் பெயரைக் கொண்டு கால்பந்துக் கடவுள் என்றுகூட அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் மாரடோனாவின் பெயரைப் பெற அவருக்கு இன்னும் ஒன்றே ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் ஃபிபா உலகக் கோப்பை.  அதைப் பெறுவதற்கு பெரும் தடையாக இருக்கப் போகிறவர் போலாந்து அணியின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. இருவருக்கும் ஒரு வயதுதான் வேறுபாடு. மெஸ்ஸிக்கு 35 வயது. போலாந்து முன்கள…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்… புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

Tirupati | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று பகல் 11:45 மணிக்கு பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது. Source link

1 424 425 426 427 428 529