Browsing: செய்திகள்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி வருகிறார். குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இபிஎஸ்-ஐ ஜி-20 மாநாட்டுக்கு அழைத்த நிலையில், ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

இத்தாலியப் பிரதமரின் தோழி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை: குடியிருப்பாளர் கூட்டத்தில் அதிர்ச்சி! | Italian PM’s friend among 3 killed after gunman opens fire in Rome

இத்தாலியின் ஃபிடென் நகரின் உள்ள ஒரு மதுக் கூடத்தில் நேற்று குடியிருப்பாளர்கள் கூட்டம் நடைப் பெற்றிருக்கிறது. அதில், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நண்பர் உட்பட குடியிருப்புவாசிகள் அனைவரும் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உள்ளூர்வாசி ஒருவர் திடீரென கூட்டத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டார். அதில் ஒரு ஆண், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து தாக்கியிருக்கிறார்கள். அதனால், மேலும் அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்பட்டிருக்கிறது.இத்தாலியப் பிரதமர் பகிர்ந்த புகைப்படம்இன்ஸ்டாகிராம்இது…

உடல்நலம்: கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம், விடுபடுவது எப்படி?

கீழ் முதுகுவலி ஏற்பட என்ன காரணம், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் இந்தக் காணொளியில் விவரிக்கிறார். Source link

''உதயநிதியும் அவரது மனைவியும்தான் முதலமைச்சர்கள்''- செல்லூர் ராஜு விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்,  பெரிய விசயம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் Source link

மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா

மதுரை: மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவில் இன்று (11.12.2022) நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், இ.ஆ.ப., ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். Source link

நாக்பூர்: மெட்ரோ, வந்தே பாரத் ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி! | Prime Minister Narendra Modi inaugurated Metro, Vande Bharat Rail, AIIMS Hospital in Nagpur

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாக்பூர் வந்திருந்தார். நாக்பூரில் அவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் கோஷாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து முதலில் நாக்பூரில் இருந்து பிலாஸ்பூர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிரம்ஸ் வாசிக்கும் மோடிஅதனைத் தொடர்ந்து நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியை தொடங்கி வைத்தார். அதோடு டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில்…

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தா?

கட்டுரை தகவல்ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே கடற்கரைக்கு அருகில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய கேந்திரமாகவும், இந்தியாவின் தென் கடலோர வணிக மையமாகவும் விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. ஒரு நாள் புயலில் அந்தப் பெருமை முழுவதும் மண்ணோடு மண்ணானது. …

பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தனுஷ்… இடம் பிடிக்காத விஜய்-அஜித்!

பிரபல திரைப்பட ரேட்டிங் இணையதளமான IMDb 2022-ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.IMDb என்பது உலகம் முழுவதும் வெளியாகும் படங்களின் தரத்தை மதிப்பிடும் இணையதளம். இந்த ஆண்டு மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை இந்த தளம் தற்போது வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். IMDb தளத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனுஷ் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், இந்த…

உலக கோப்பை கால்பந்து போட்டி: போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் – மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு மொராக்கோ அணி முன்னேறியது. Source link

“ஆபரேஷன் லோட்டஸ்; 10 கவுன்சிலர்களுக்கு ரூ.100 கோடி பேரம் பேசுகிறார்கள்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு | “Rs 100 Crore To Buy 10 Delhi Councilors”: AAP Accuses BJP Of Poaching

டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 1,349 வேட்பாளர்கள் களம்கண்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க-வும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 134 இடங்களைக் ஆம் ஆத்மி-யும், 104 வார்டுளை பா.ஜ.க-வும் கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லி பா.ஜ.க தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா செய்தியாளர்களிடம், “டெல்லியின் மேயர் தேர்வில் மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பார்கள். டெல்லிக்கு பா.ஜ.க மேயர்தான் இருப்பார். நகரசபைத்…

1 419 420 421 422 423 529