Browsing: செய்திகள்

சென்னையில்  குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது

சென்னையில்  குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை  கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன.  இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி…

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு என சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கிறிஸ்துவ மதத்தின் விழாவாக இல்லாமல், அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது; கடந்த ஆட்சியில் அந்த அரசாணையை வெளியிட்ட நான், அதை விட்டுவிடுவேனா?” அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு…

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாள்; அவரின் உருவம் பொறித்த சேலையை வடிவமைத்த பெண் தொண்டர் | kanyakumari woman created dmk mp kanimozhi photo designed sarees amid her 55th birthday

தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி தனது 55-வது பிறந்த நாளை ஜனவரி 5-ம் தேதி கொண்டாடவிருக்கிறார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், அதை பிரமாண்டமாக கொண்டாட அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.அதன்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த அம்மு ஆன்றோ என்பவர் கனிமொழி உருவம் பொறித்த சேலைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அந்த சேலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்களும், அண்ணா அறிவாலயம், தமிழ் உயிர் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.…

அல்பேனியாவின் 100 வருட பாரம்பரியத்தின் வாழ்கால சாட்சிகள் ‘எதிர்பாலின கன்னிகள்’

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “அல்பேனியாவின் 100 வருட பாரம்பரியத்தின் வாழ்கால சாட்சிகள் ‘எதிர்பாலின கன்னிகள்'”, கால அளவு 3,4703:47காணொளிக் குறிப்பு, அல்பேனியாவின் 100 வருட பாரம்பரியத்தின் வாழ்கால சாட்சிகள் ‘எதிர்பாலின கன்னிகள்’ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அல்பேனியாவின் பால்க்கனில் இப்போது 100 வருட பாரம்பரியத்தை சுமந்து வாழும் கடைசி 12 பெண்கள் உள்ளனர். அவர்கள் ‘எதிர்பாலின கன்னிகள்’ என அழைக்கப்படுகிறார்கள். பெண்ணாக பிறந்தும் இவர்கள் ஆண்கள் போலவே ஆடை அணிந்து வாழ்கிறார்கள். தங்களின் 100…

கால்பந்து ஃபைனல் பார்க்க ரெடியா? எங்கு பார்க்கலாம்? எப்படி பார்க்கலாம்? இதோ விவரம்!

FIFA world cup 2022: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்த்து கொண்டாடலாம். ஸ்மார்ட்போன், லேப்டார், டேப், டிவியில் லைவ் பார்க்கலாம். Source link

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர்: மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக ஒன்றிய…

செருப்புவீச்சு, கடத்தல் குற்றச்சாட்டு! – கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் களேபரம் | clash between admk and dmk cadres arose in Karur local body election

இதற்கிடையில், அ.தி.மு.க., தி.மு.க என இரு கட்சிகளும் சமமாக இருந்ததால், பிரச்னை வெடிக்கலாம் எனத் தேர்தல் நடைபெற்ற கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். வேடசந்தூர் அருகேயுள்ள தாடிக்கொம்பு பகுதியில், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, திருவிக-வைக் கடத்தியதாக, எம்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டியது. இது சம்பந்தமாக, வேடச்சந்தூர் டி.எஸ்.பி சம்பவ…

கால்பந்து உலகம்: 1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் – வியப்பூட்டும் வரலாறு

3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் 1950 மற்றும் 60களில் மிகவும் பிரபலமான அணியாக இருந்தது விம்கோ கால்பந்து கிளப் அணி. யாராலும் வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்த இந்த அணி அந்த காலகட்டத்தில் தொடர்ந்து சாம்பியன்ஷிப்களை வென்றது. ஆனால், அந்த அணியை உருவாக்கிய தீப்பெட்டி தொழிற்சாலை மூடப்பட்டதும் அந்த கிளப்பும் மூடப்பட்டு விட்டது. “விம்கோ அணியில் நான் சேர்ந்த போது அவர்கள் வெல்லாத அணியே கிடையாது. அவர்கள் பெறாத கோப்பைகளே இல்லை. எல்லா தொடரிலும்…

அனைத்து வீடுகளிலும் வரி வசூல்.. இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து கட்டிய பள்ளிவாசல்.!

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, சிவகங்கை மாவட்டம், பனங்குடியில் இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து கட்டிய பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது.காரைக்குடி அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இங்குள்ள 200ஆண்டுகள் பழைய பள்ளிவாசல் மிகவும் சிதிலமடைந்திருந்தது.இதையும் படிங்க: ‘தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சோஷியல் மீடியாவ்ல போட்றாங்க’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிவாசலை கட்ட கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு , மத பேதமின்றி…

2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு

அயர்லாந்து: 2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார். 149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ, சிறிது காலம் மருத்துவராக பணியாற்றினார். Source link

1 415 416 417 418 419 529