Browsing: செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி தூக்கிட்டும், உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.  24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Source link

`14 வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன்’ – சேஸிங்கில் சிக்கிய நாமக்கல் காசியின் பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலிருக்கும் ஆலங்குப்பம் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் தாலுகா போலீஸார் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிறுத்தப்படாமல் மேலும் வேகமாகச் சென்றது. இதனால், பின்தொடர்ந்துச்சென்ற போலீஸார் ஒருக்கட்டத்தில் மடக்கிப் பிடித்து, காரைச் சோதனைக்குஉட்படுத்தினர். காருக்குள் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததால், காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை…

பொருளாதார பெருமந்தம் இந்தியாவில் வரக்கூடும்: ஜி20 மாநாட்டில் மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images16 ஜனவரி 2023உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய  மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பொருளாதார வலிமையில் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பிறகு, முதன் முறையாக அதன் உள்ளகட்டமைப்புப் பணிக்குழுவின் 2 நாள் கூட்டம்…

திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க.ஸ்டாலின்!

திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர் பதவிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர். இதனால் இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார்.திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மூன்று பேரையும் எதிர்த்து யாரும் மனு…

தமிழகம் முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது களைக்கட்டும் காணும் பொங்கல்; கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து  உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும்,  உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில்  இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2  ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் உற்சாகம் குறைந்திருந்தது. ஆனால் இந்தாண்டு விழா களைகட்டியது. அதிகாலையில் எழுந்து நீராடி  புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள்  உள்ளிட்டவற்றை சூரியனுக்கு…

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி: சிறப்பாக விளையாடி வந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று தொடங்கியது. அப்போட்டியில் 58 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைதியாக நடந்து முடிந்தது.மாடு குத்தியபோதுஇந்த நிலையில் இன்று காலை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடி பரிசுகளை பெற்று வந்தார்கள். இதில் 9 மாடுகளை பிடித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அரவிந்த்…

முஸ்லிம் மற்றும் யூத மதத்தினர் பின்பற்றும் சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.இன்றளவும், பல மரபுகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. முக்கியமான நாட்களில் கூட்டு வழிபாடு செய்வது அதற்கொரு சான்று.கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதில்லை என்பதற்கான பதில் பைபிளில் உள்ளது.பைபிளின் ‘புதிய ஏற்பாட்டின்’ படி, யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தில் விருத்தசேதனம் பற்றிய…

சனிக்கிழமை ராசிபலன்| இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08) தொழிலில் வெற்றி இருக்கும்

மேஷம்:பணியிடத்தில் முன்னேற உங்கள் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வியாபாரத்தில் உங்களது வணிக பணிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு நேர்மறையாக மற்றும் சுறுசுறுப்பாக செல்லும். எது  நினைத்தாலும் பெரிதாக நினையுங்கள். உங்களுக்கு இருக்கும் தடைகள் தானாக விலகும்.பரிகாரம் – சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்ரிஷபம்:இன்று உங்கள் தனிப்பட்ட செயல்திறனில் கவனம் செலுத்துங்கள். நிதி நன்மைகளை இன்று பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளுக்கிடையே வெற்றியை நிலைநாட்டுவீர்கள். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். தொழில்…

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாற்றம்

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 50 ஓவர்களை கொண்ட போட்டியில் 11.5 ஓவரில் 40ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறுகிறது. Source link

உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் கடிக்கவந்த நாய்; பயத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர் பலி! | Hyderabad food delivery agent who fell from 3rd floor after being chased by dog dies

ஹைதராபாத்தில், உணவு டெலிவரி செய்யும்போது நாய் கடிக்க வந்ததால் தப்பிப்பதற்காக மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 23 வயது உணவு டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, உயிரிழந்த உணவு டெலிவரி ஊழியர், யூசப்கூடா பகுதியிலுள்ள ராம்நகரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்று தெரியவந்திருக்கிறது.உணவு டெலிவரி ஊழியர் Source link

1 402 403 404 405 406 529