Browsing: செய்திகள்

புதிய தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: நலத்திட்ட உதவிகள் மூலம் 1 கோடியே 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தலைவர் கலைஞர் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்; அவரிடம் கற்ற பாடங்களே என்னை உழைக்கத் தூண்டுகிறது எனவும் அவர் கூறினார். Source link

கர்நாடகா: பிரதமர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு… பாஜக அரசை சாடும் எதிர்க்கட்சிகள்! | security breach at Prime Minister Narendra Modi’s event in Karnataka.

கர்நாடக மாநிலத்தில் இன்னும் நான்கு மாதங்களில், சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என, அனைத்து கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதனால், தேசியத்தலைவர்கள் கர்நாடகத்தை வட்டமிட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், நேற்று மாலை, கர்நாடக மாநிலம் ஹப்லி பகுதியில் நடக்கும், 26-வது தேசிய இளைஞர் தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.பாதுகாப்பில் படுதோல்வி…நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி காரில் நின்ற படி, வெளியில் கைகளை அசைத்து மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக…

ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?”, கால அளவு 3,4503:45காணொளிக் குறிப்பு, ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர்ரொனால்டோ செளதி அரேபியாவிற்கு வந்தவுடன், அளிக்கப்பட்ட கிளப்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது பார்ட்னர் ஜார்ஜினா, ’அபாயா’(இஸ்லாமிய உடை) அணிந்து கலந்து கொண்டார்.ரொனால்டோ செளதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக…

“அரசு கடுக்காய் கொடுக்காது”.. அமைச்சர் சொன்ன பதில்.. அவையில் சிரிப்பலை

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், “காலையில் இஞ்சி, நன்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு காலை ஊண்றி கோலை வீசி குலுங்கி நடப்பார் என்று கூறுவார்கள். கடுக்காய் தின்றவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்பார்கள். எங்கள் கல்வராயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கல்வராயன் மலையிலும் கடுக்காய் அதிகமாக விளைகிறது. சிறு தரகர்களால் அந்த மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது.ஆகவே சாயம் தயாரிப்பதற்கும், மருத்துவ குணம் கொண்ட கடுக்காய்…

2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

கொல்கத்தா: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 39.4 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு அடித்துள்ளது. இதனை தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.   Source link

`முதலில் நான் டாக்டர்’… 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்! | Tripura CM Dr Manik Saha returns to old workplace, performs successful dental surgery

அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹாபின்னர் செய்தியாளர்களிடம் மாணிக் சஹா, “அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமாக இருக்கிறான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அறுவை செய்தேன். ஆனாலும் சிரமமாக இல்லை” என்று தெரிவித்தார்.மாணிக் சஹாவின் இந்த செயல், தான் கற்றுக்கொண்டது பிறருக்கு உதவும் எனில், வாழ்வின் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அதை மீண்டும் செய்யவேண்டும் என்பதை பலருக்கும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. Source link

துணிவு விமர்சனம்: அஜித்துக்கு இது இன்னொரு மங்காத்தாவா? உண்மை என்ன?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அஜீத் – விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கின்றன. Source link

“அன்று கருணாநிதி.. இன்று மு.க.ஸ்டாலின்..” ஆளுநர் விவகாரத்தை விவரமாக சொன்ன சபாநாயகர்..!

சட்டமன்றத்தில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல, ஆளுநர்தான் எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். Source link

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

சென்னை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர். Source link

“ஆதிக்கப் பேச்சை கைவிடவேண்டும்; முஸ்லிம்கள் இங்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை!” – மோகன் பகவத் | RSS president mohan bhagawat says, Muslims must abandon their boisterous rhetoric of supremacy

அதோடு, `நாங்கள் உயர்ந்த இனம். ஒருமுறை இந்த மண்ணை ஆண்டோம், மீண்டும் ஆள்வோம். எங்களுடைய பாதை மட்டுமே சரியானது. நாங்கள் வேறுபட்டவர்கள், ஒன்றாக வாழ முடியாது’ என்ற கதைகளையும் முஸ்லிம்கள் நிறுத்துக்கொள்ள வேண்டும். இங்கு வாழும் அனைவருமே, அது இந்துவாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி, இத்தகைய தர்க்கத்தை கைவிடவேண்டும்” என்று கூறினார்.அசாதுதீன் ஒவைசி மோகன் பகவத்தின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ஒவைசி, “இந்தியாவில் முஸ்லிம்களை வாழ அனுமதிப்பதற்கும், அவர்களின் நம்பிக்கையை பின்பற்றுமாறு கூறுவதற்கும் மோகன்…

1 404 405 406 407 408 529