Browsing: செய்திகள்

மாதவிடாய் நாட்களில் விடுமுறை: பிகார் மாடலை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்ற முடியவில்லை?

பிகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பிகார் பெற்றது. Source link

தமிழ்நாடா, தமிழகமா?.. “முற்றுப்புள்ளி வைக்கவே விளக்கம்..” மவுனம் கலைத்த ஆளுநர்..!

கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்” என்று கூறியது விவாதப் பொருளானது. அதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். திமுக இளைஞரணி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக மவுனம் காத்து வந்த ஆளுநர், தற்போது தனது…

நகைசுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நகைசுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு என முதல்வர் தனது இரங்கல் செய்தி குறிப்பில் கூறியுள்ளார். Source link

“ஆட்குறைப்பை தொடங்குகிறதா மைக்ரோசாப்ட்”… ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?|Report says Microsoft plans to layoff 10,000 workers today

பொருளாதார மந்தநிலை காரணமாக, உலகின் டாப் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பாகவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரம்பித்தது. மெட்டா, ட்விட்டர், அமேசான் எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு வேலையைச் செய்து வந்த நிலையில், அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் அதன் பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை இன்று (ஜனவரி 18 புதன்கிழமை) நீக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மைக்ரோசாப்ட்அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் வேலை செய்யும் 10,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகத்…

யுக்ரேன் ஹெலிகாப்டர் விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Reuters49 நிமிடங்களுக்கு முன்னர்யுக்ரேன் தலைநகர் கியவ்வின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று கீழேவிழுந்து நொறுங்கிய விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உடன் 8 பேர் பயணித்துள்ளனர். புரோவரி புறநகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மரணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருமகன் ஈவெரா மறைவிற்கு நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 7.6 லட்சமாக உள்ள கார்களின் உற்பத்தியை 8.2 லட்சமாக அதிகரிக்கவும், சந்தையில் ஹூண்டாய் கார்களுக்கான தேவை அதிகரிப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Source link

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா… அதனால் பற்கள் கறையாகுமா? | doctor vikatan – Is it correct to put betel and Arica nut daily… will it stain the teeth?

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா அல்லது பலமான விருந்துக்குப் பிறகு மட்டும் போட்டுக்கொண்டால் போதுமா? வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்பதால் பல் மருத்துவர்கள் அதைத் தவிர்க்கச் சொல்கிறார்களே…. தாம்பூலம் போடும் சரியான முறை என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைவெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது.…

ஈஸ்டர் தாக்குதல்: நஷ்ட ஈடாக ரூ.10 கோடி செலுத்த இயலாது – இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மைத்ரிபால சிறிசேனஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன,  ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள்…

இன்று காணும் பொங்கல்.. சுற்றுலாத் தலங்களில் கூடும் மக்கள்.. தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Kaanum Pongal: பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. Source link

1 401 402 403 404 405 529