தூத்துக்குடி: சீனப் பட்டாசுகள் திருட்டு வழக்கு; த.வெ.க நிர்வாகி உட்பட 9 பேர் கைது – பின்னணி என்ன?
பட்டாசுக்குப் பதிலாக அந்த பைகளில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தனியார் குடோனின் மேலாளர் ஜான் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதமாக நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க வழக்கறிஞர் அணி அமைப்பாளரான ஜேசுதாஸ், ஆதிநாகலிங்கம், கோவிந்தசாமி, ராஜா, ஜெயகிருஷ்ணன், இம்மானுவேல், அனுஜித் ஜான்சன், சக்தி விஜய் ஆகிய 9 பேரும் சீனப் பட்டாசுகளை திருடி விற்பனை செய்தது தெரிய…









