Browsing: செய்திகள்

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அறுவடைக்கு தயாராகவிருந்த பயிர்கள் மழையால் சேதமடைந்த நிலையில் பாதிப்பு குறித்து அமைச்சர் ஆய்வு செய்தனர். Source link

அக்னிபத்: `ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்குப் பிறகே, உடற் தகுதித் தேர்வு!' – ராணுவம் அறிவிப்பு

ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய துறைகளில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னிவீரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு, விண்ணப்பதாரர்கள் முதலில் உடல் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கடைசியாக சி.இ.இ நுழைவு தேர்வு எழுதுவர்.நுழைவுத் தேர்வுஇந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது. புதிய நடைமுறையின்படி,…

சிலி காட்டுத்தீ: வரலாறு காணாத வெப்பம்; திணறும் மீட்புக்குழு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு பலர் பலியானதையடுத்து, பெரும்பாலான நகரங்களில் அவசர நிலை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Source link

தேசிய வேலைவாய்ப்பு தளத்தில் 3 லட்சம் காலியிடங்கள் அறிவிப்பு- முழு தகவல் இதோ

மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வரும் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் (National Career Service Portal)  தற்போது 3.2 லட்சம் காலியிடங்கள்  (324,737) அறிவிக்கப்பட்டுள்ளன. Source link

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ராவை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். Source link

“அதிமுக கட்சி பிரச்னையை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்; நல்ல முடிவு வரும்" – அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பத்துக்கிடையில், அ.தி.மு.க பொதுக்குழு ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் `அ.தி.மு.க சார்பில் ஒree வேட்பாளர் நிற்கவேண்டும்’ என்றும், `எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என ஓ.பி.எஸ்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும்’ தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.அண்ணாமலைசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு கூட…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு இரட்டை இலை குழப்பம் – சின்னம் பார்த்து தான் மக்கள் ஓட்டு போடுகிறார்களா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டு துருவங்களாக பிரிந்திருக்கும் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கவலையில் உள்ளன. இரு தரப்பும் தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற குழப்பத்துடனேயே தேர்தல் களத்தில் உள்ளன. அதிமுகவில் அதிக செல்வாக்கு கொண்டிருக்கும் எடப்பாடி தரப்பு,…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவுக் கடிதம் பெற திட்டம் இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டது. 2 நாட்களில் இப்பணியை செய்து, திங்கள் அன்று நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. Source link

போலீஸின் கண்ணெதிரே சுதந்திரமாய் சுற்றித்திரிந்த மாஃபியா கில்லர்; 16 வருடங்களுக்குப் பிறகு கைது! | Italian mafia killer who arrested in france after 16 years

இது குறித்து வெளியான தகவலின்படி எட்கார்டோ கிரேகோ, இத்தாலியிலுள்ள ‘Ndrangheta’ எனப்படும் மோசமான மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, 1991-ம் ஆண்டு ஜனவரியில், மாஃபியா சண்டையின்போது ஸ்டீபனோ (Stefano), கியூசெப் பார்டோலோமியோ (Giuseppe Bartolomeo) என்ற சகோதரர்கள் கொல்லப்படுகின்றனர். அதோடு இவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எட்கார்டோ கிரேகோவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.எட்கார்டோ கிரேகோ (Edgardo Greco) – மாஃபியா கில்லர்மாஃபியா கில்லர் கைதுஅப்போது பத்திரிகைகளும், அவரை ஓர் இத்தாலியன்…

குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Visageநேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது? எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்? டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இறுதியாக அவரது லிவ் இன் துணை ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார். ஒரு படித்த, அதிகாரம்…

1 393 394 395 396 397 529