Browsing: செய்திகள்

சென்னை – காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்களுக்கு இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னை – காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்களுக்கு இயங்காது என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்படுகிறது. பிப்.16, 17, 20, 21, 23, 24, 27, 28 மற்றும் மார்ச். 3 ஆகிய தேதிகளில் இயங்காது. Source link

`குடியரசு துணைத் தலைவர், மத்திய சட்ட அமைச்சரை டிஸ்மிஸ் செய்யக் கோரிய மனு’ – தள்ளுபடி செய்த ஹைகோர்ட் | mumbai High Court dismissed the petition filed against the Vice President and the Union Law Minister.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவது குறித்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டையும், நீதித்துறையையும், கொலீஜியத்தையும் அவமதித்துவிட்டதாகக் கூறி, இவர்கள் இருவர்மீதும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் ஏக்நாத் மனுத்தாக்கல்…

Ind Vs Aus: முதல் டெஸ்ட்டில் உதிர்ந்து விழும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள், மாயம் செய்த ஜடேஜா, அஸ்வின்

9 பிப்ரவரி 2023, 08:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உதிர்ந்து விழும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 7 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச களம் கண்ட ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியா வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான…

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!

சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்த 26 வயதான குணசீலன். இவரது தாய் சிறு வயதிலேயே காலமான நிலையில், தந்தை மற்றொரு திருமணம் செய்து கொண்டார். குணசீலன் தனது தம்பிகளான பசுபதி, கமல் ஆகியோருடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை பாதியில் விட்ட இவர், குடும்ப சூழல் காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் கூலிவேலைக்கு சென்று வந்தார். இவரது இளைய சகோதரர் பசுபதி மதுரையில் தனியார் ஹோட்டலில் சமையலராக வேலை செய்து…

சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமத்துவம், சகோதரத்துவம், இரக்கம், நீதி போன்ற குணங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும் என மதுரை பெந்தகோஸ்தே திருச்சபைகளின் 4வது தேசிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் பேசினார். அரசியலமைப்பு சட்டம்தான் நமது குடியரசை தொடர்ந்து வழிநடத்துகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கிறிஸ்தவ மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்து வருகிறது. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும் பணியை செய்து வருகிறோம் எனவும் கூறினார். Source link

உப்புமா கதை சொன்ன திருச்சி சிவா; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை! | DMK MP Trichy Siva teased BJP by Upma story in rajya sabha

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தி.மு.க எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்று கூறி விமர்சிக்க அவையே சிரிப்பலையில் மூழ்கியது.நாடாளுமன்றம்தன்னுடைய உரையின்போது உப்புமா கதை சொல்லத்தொடங்கிய திருச்சி சிவா, “ஒரு கல்லூரி விடுதியில் எல்லா நாள்களும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் எரிச்சலடைந்த மாணவர்கள் உப்புமா வேண்டாம் எனப் போராட்டத்தில் இறங்கினர். வார்டனுக்கு என்ன செய்வதென்று ஒரு வழியிலும் தெரியவில்லை. பிறகு வார்டன், `வாக்கெடுப்பு நடத்துகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும்?’…

மோதி, மோதி Vs அதானி, அதானி முழக்கம் – சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், மீண்டும் விமர்சித்த ராகுல்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Narendra Modi Youtube page screengrabபடக்குறிப்பு, நரேந்திர மோதிமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல்…

“அண்ணன் இருக்கேன் வாங்க”.. ஆசை காட்டி ரூ.50 கோடி சுருட்டிய தஞ்சாவூர் நகைக்கடை உரிமையாளர்..!

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன.இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு மூலம் வீட்டு மனை பட்டா. நகைகள் வாங்க விற்க என பல்வேறு திட்டங்களை கூறி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. நகைக்கடை உரிமையாளர் சுந்தர பாண்டியன் மார்க்கெட்டில் யாரும் தர முடியாத குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாகவும், விற்கப்படும் தங்க நகைக்கு கேட்கும் தொகையைத்…

ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. Source link

தேனி: குடும்பத் தகராறு: மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி! – இரு குழந்தைகள் பலியான சோகம் | husband and wife attempts suicide along with their children by falling into the well in theni

தேனி மாவட்டம், போடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் கணவன்-மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரன்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழம்கொண்ட மொட்டைக்கிணறு ஒன்று இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து சத்தம் வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட கிணற்றுப்…

1 391 392 393 394 395 529