Browsing: செய்திகள்

ஹைதராபாத்: இறுதி ஊர்வலத்திற்கு பறை வாசிக்காத தலித் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமம்- நடந்தது என்ன?

படக்குறிப்பு, பஞ்சமி சந்திரம்கட்டுரை தகவல்தெலங்கானாவில் இறுதி ஊர்வலத்திற்கு பறை அடிக்காததால் ஒரு தலித் குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் கௌடோஜிகுடா கிராமத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் ‘மாதிகா’ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்க கிராமப் பெரியவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.மேற்படிப்பு படித்து, தங்கள் விருப்பப்படி வேலை செய்யும் தலித் சமூக இளைஞர்களைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்தச் சம்பவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மட்டுமின்றி…

Udhayanidhi: சட்டமன்றத்தில் மாற்றப்பட்ட இருக்கைகள்; நேரு இடத்தில் உதயநிதி; யார் யாருக்கு எந்த இடம்? | Ministers seats changed in tamilnadu assembly DCM Udhayanidhi in KN Nehru seat

இந்நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ஸ்டாலினின் முதல் மற்றும் அவை முன்னவர் துரைமுருகனின் இரண்டாவது இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்க, மூன்றாவது இருக்கை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேசமயம், மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சர் நேரு நான்காவது இருக்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய இருக்கைகள் முறையே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.தமிழக அமைச்சர்களின் இருக்கை…

இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலையை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கடந்த 2006இல் நடந்த போருக்குப் பிறகு நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார்.41 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 1500 பேர் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் மூலம் குறி வைக்கப்பட்டனர். அதில் சில கொல்லப்பட்டனர்.இதற்கிடையே, இதுவரை இஸ்ரேலுக்கு எட்டாத தூரத்தில் இருந்த…

TVK Flag: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம்; தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் என்ன? | Election Commision of India Gives clarification on vijay’s TVK Flag issue

தற்போது இதற்குப் பதிலளித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்புதான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தைப் பெற முடியும். எந்தவொரு கட்சியின் கொடிக்கும் நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது” என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.  Source link

ஐபிஎல்: தோனிக்கு புதிய விதிகளால் சிக்கலா? சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டு ஆடுவாரா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழ்29 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது.இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை…

‘ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே `பவர்ஃபுல் துறை..!’ – பின்னணி என்ன?| ‘Senthil Balaji took over as Minister of Electricity Prohibition Department – What is the background?

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் அனலடித்தன. ஆனால், சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யலாம் எனத் தலைமை இந்த முடிவுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தள்ளிப்போனதோடு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இதனால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி கொஞ்ச…

ஹசன் நஸ்ரல்லா மரணம்: சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன? சிரியா மக்கள் கொண்டாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அறிந்து கதறி அழும் பெண் 2 மணி நேரங்களுக்கு முன்னர்சனிக்கிழமையன்று இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தது உலகம் முழுவதும் பேசுபொருளானது. சர்வதேச ஊடகங்களின் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. நஸ்ரல்லாவின் மரணம் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை புதிய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக…

“தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உதயநிதியிடம் உள்ளது'' – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதுரை வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். எந்த பொறுப்பை கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சராக ஒருவருட காலத்தில் சிறப்பாக பணி செய்துள்ளார். உலக அளவில் நடைபெறக்கூடிய கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர்.உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராகக் கலந்துகொண்ட உதயநிதி… மீண்டும் அதே துறையில் செந்தில் பாலாஜி; யாருக்கு என்ன இலாகா?!துணை…

இரான் – ஹெஸ்பொலா மோதலில் அடுத்தது என்ன? இரான், அமெரிக்கா என்ன செய்யும்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்கட்டுரை தகவல்எழுதியவர், பிராங்க் கார்ட்னர்பதவி, பிபிசி நிருபர்29 செப்டெம்பர் 2024, 06:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது, லெபனானில் அந்த அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பேரழிவை ஏற்படுத்தக் கூடிய முழு அளவிலான மோதலுக்கு அருகே இந்தப் பிராந்தியத்தை அது கொண்டுவந்துள்ளது. இந்த மோதலுக்குள் இரானும், அமெரிக்காவும் குதிக்கவும் வாய்ப்பு உள்ளது.லெபனானின் சக்தி வாய்ந்த…

Mini Moon: `வானில் இரண்டு நிலா பார்க்க ஆசையா?’ – இனி பார்க்கலாம்! | Mini moon to be seen from spet 29

“கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்பது ‘கண்ணா ரெண்டு நிலா பாக்க ஆசையா? – ஆக மாறப் போகிறது. ஆம்… இன்றிலிருந்து வரும் நவம்பர் 25-ம் தேதி வரை வானில் இரண்டு நிலாக்கள் தெரிய உள்ளது. சூரியனை சுற்றி வருபவைகளை கோள் என்கிறோம். அதுவே சூரியனை சுற்றும் கோள்களை துணை கோள் என்கிறோம். அந்த வகையில் நிலா ஒரு துணை கோளாகும். இதனிடையே இன்று முதல் வானில் இரண்டு நிலா தெரியும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கிறார்கள்.…

1 320 321 322 323 324 531