Browsing: செய்திகள்

டைனோசரை சிறுகோள் அழித்த காலத்தில் பூமியில் பேரழிவை ஏற்படுத்திய மற்றொரு பொருள் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் ஏற்பட்ட பேரழிவு நிகழ்விலிருந்து டைனோசர்களால் உயிர் பிழைக்க முடியவில்லைகட்டுரை தகவல்டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் (Asteroid) ஒன்று. ஆனால் அந்த ஒரு சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கவில்லை, குறுகிய கால இடைவெளியில் மற்றொரு சிறுகோளும் பூமியில் மோதியுள்ளது என்று விஞ்ஞானிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.இந்த சிறுகோள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. இதனால் அப்போது ஒரு மிகப்பெரிய…

AI : தூணிலும் ஏ.ஐ, துரும்பிலும் ஏ.ஐ – சினிமா துறையில் வாய்ப்பின்மையை உருவாக்குமா ? – விரிவான அலசல்! | deep analysis about usage of AI in cinema

`டீப் ஃபேக் எனப்படும் இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாகத்தான் ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தை சாத்தியப்படுத்தியிருந்தார்கள். ‘கோட்’ படத்தில் விஜயகாந்தின் உருவத்தையும் ஏ.ஐ மூலமாகத்தான் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பாடல்களைப் போல துல்லியமாக மறைந்த நடிகர்களின் முகத்தை கொண்டு வருவது என்பது இன்னும் இந்திய சினிமாவில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. பாடலுக்கு வேறு ஒரு பாடகரை அந்தப் பாடலின் ஒரிஜினல் டிராக்கை பாட வைப்பார்கள். அதன் பிறகு மறைந்த பாடகர்கள் பாடிய டியூன் இல்லாத குரலை வைத்து…

சென்னை: இந்திய விமானப்படை சாகசத்தை காண சென்றவர்களில் 4 பேர் உயிரிழப்பா? தமிழ்நாடு அரசு மறுப்பு

பட மூலாதாரம், X/mkstalinபடக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் திரண்டிருந்த மக்கள்கட்டுரை தகவல்சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமானக் காட்சியைப் பார்க்கவந்தவர்களில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மறுத்துள்ளது.கடும் போக்குவரத்து நெரில்இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட…

`தீவிர வலதுசாரிகளின் சிம்ம சொப்பனம் A.G.Noorani' – Frontline Journalist R Vijaya Sankar Speech

ஏ.ஜி.நூரானி 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த அறிவார்ந்த ஆளுமைகளுள் ஒருவர். வழக்கறிஞரான இவர் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய தேசம் கண்ட அரசியல் சமூக நீதித்துறைச் சார்ந்த பிரச்சனைகள் குறித்து தனது புலமையின் வழி கட்டுரைகளையும் புத்தகங்களையும் படைத்து வரலாற்று ஆவணங்களாக விட்டுச் சென்றிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 93 வயதில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்திருந்தார். இறக்கும் வரைக்குமே தொடர்ச்சியாக சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் எழுதிக்கொண்டேதான் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாத…

தமிழ்நாடு: சிறைகளில் கைதிகள் மீது சாதிரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் சாதி பாகுபாடு என்ற தீமையை அகற்ற முடியாமல் இருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்5 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்’இந்தியாவில் உள்ள சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது’ என வியாழன் அன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.”தமிழக சிறைகளில் பாகுபாடுகளைக் களைய சிறை விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.ஆனால்…

`காங்கிரஸ் இளைஞர்களை போதையில் தள்ளியது!' – மும்பையில் பிரதமர் மோடி காட்டம்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திட்டங்களை திறந்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார். முதலில் வாசிம் மாவட்டத்தில் கால்நடைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார். மொத்தம் 23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மும்பை வந்தார். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த நிகழ்ச்சியில் ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா வரை பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் மெட்ரோ…

காஞ்சிபுரம்: பாலியல் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)கட்டுரை தகவல்காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ்,…

“சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி…ரெடியா இருங்க மக்களே!” – ஏன்? எதற்கு?|Importance of Indian Air Force event

ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டினால், ‘அதிக மக்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி’ என்கிற பெயரில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடிக்கலாம்.சாதனை முயற்சி!இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். ஆனால் 2022-ம் ஆண்டு முதன்முதலாக டெல்லிக்கு வெளியே சண்டிகரில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன்முதலாக…

இந்தியா – இலங்கை: ஜெய்சங்கர் இலங்கை பயணத்தில் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?

பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல்இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின்…

NAC-ன் பொன் கோலம் மற்றும் கொலு போட்டி…

*விதிமுறைகள்:1. நீங்கள் அனுப்பும் கோலம் அல்லது கொலு முழுவதும் தெரியும்படியாக தெளிவாக இருக்க வேண்டும்.2. கொலு மற்றும் கோலத்தை வீடியோ அல்லது புகைப்படம் இரண்டு வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம்.3. கோலம் போட்டவரும் நீங்கள் அனுப்பும் படத்தில் இருக்க வேண்டும். கொலுவுக்கும் இது பொருந்தும்.4. கோலத்தை தனிநபராகவோ அல்லது குழுவாகவோ போடலாம். ஆனால், கோலத்திற்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.5. நீங்கள் போட்ட கோலம் / கொலு குறித்த கூடுதல் விவரங்களை (டிசைன், எடுக்கப்பட்ட இடம், பயன்படுத்திய…

1 317 318 319 320 321 531