4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் – மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்கள்?
பட மூலாதாரம், Rick Schultingகட்டுரை தகவல்எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 18 டிசம்பர் 2024, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று…









