மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்
காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை ஒருவர் ஓடிச்சென்று பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. டோம்பிவிலி பகுதியில் உள்ள 13 மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் திறந்திருந்த இரும்புக் கதவு வழியாக ஒரு குழந்தை தவழ்ந்து வந்து தொங்கி பின் கீழே விழுந்ததாக ஊடகச் செய்திகள்…









