தாத்யா டோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தி- 1857 கான்பூர் புரட்சியில் ஆங்கிலேய படையை வீழ்த்தியது எப்படி?
பட மூலாதாரம், PIBபடக்குறிப்பு, 1859 ஏப்ரல் 7ஆம் தேதி படவுன் காட்டில் தாத்யா டோபே கண்விழித்தபோது தான் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி19 பிப்ரவரி 2025, 02:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவர் 1857ல் நடைபெற்ற கிளர்ச்சியின் தலைவரான தாத்யா டோபே.”1857 ஆம் ஆண்டின் எல்லா கிளர்ச்சியாளர்களிலும் மிகவும் திறமையான தளபதி தாத்யா டோபே ஆவார். டோபேயின் உயரம் குறைவு.…









