Browsing: செய்திகள்

கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை – பரிதவித்த குட்டி யானை

உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.யானை சிகிச்சைமேலும், பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, துரியன் என்கிற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். Source link

போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, போப்போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது?7 மணி நேரங்களுக்கு முன்னர்267 ஆவது போப்பாக ராபர்ட் ப்ரெவோஸ்ட் அறிவிக்கப்பட்டார். இவர் போப் பதினான்காம் லியோவாக அறியப்படுகிறார்.வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று(மே 18) போப்பாக பதவியேற்றார்.போப் லியோவுக்கு ஒரு கார்டினல் மீனவர் மோதிரத்தை அணிவித்தார். இது அவரது பதவி மற்றும் பாரம்பரியம் புனித பீட்டரிடம் இருந்து வந்ததைக் குறிக்கிறது.முன்னதாக, லியோ போப் வாகனத்தில் வந்து அனைவரையும்…

DC vs GT : 'சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்!' – டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்

‘குஜராத் வெற்றி!’டெல்லிக்கு எதிரான போட்டியை சுலபமாக வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வென்ற கையோடு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது குஜராத். அந்த அணியின் டாப் 3 வீரர்கள்தான் அவர்களின் பெரிய பலமே இந்தப் போட்டியிலும், அது மேலும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.DC vs GTடெல்லி அணி முதலில் பேட் செய்து 199 ரன்களை எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் க்ளாஸாக ஆடி 60 பந்துகளில் சதத்தை நிறைவு செய்திருந்தார். அவரின் ஆட்டத்தால்தான் டெல்லி அணி பெரிய ஸ்கோரை…

இந்தியா ரோஹிஞ்சா அகதிகளை நடுக்கடலில் இறக்கிவிட்டதா? ஐ.நா விசாரணை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டெல்லியில் அகதிகள் முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரோஹிஞ்சா அகதிகள் இந்திய கடற்படை கப்பலில் இருந்து மியான்மர் கரையோரம் நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டதாக எழுந்துள்ள கூற்றை விசாரிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.கடந்த வியாழன் அன்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் இந்திய கடற்படை கப்பலில் இருந்து ரோஹிஞ்சா அகதிகள் வலுக்கட்டாயமாக அந்தமான் கடலில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய “தேவையற்ற…

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல் | Hyderabad

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, “நான் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளைப் பலப்படுத்தப்பட வேண்டும்.இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் உரிய உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும்.மத்திய அரசு மற்றும் பிரதமருடன் பேசி, இந்தச் சம்பவத்தில்…

ஐஎன்எஸ் குர்புரா: 1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்த நீர்மூழ்கி என்ன சாதித்தது?

கட்டுரை தகவல்எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்பதவி, பிபிசிக்காக18 மே 2025, 01:19 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐஎன்எஸ் குர்சுரா தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் .இது 2002ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.1969ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘குர்சுரா’, 31 ஆண்டுகள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி 2001இல் ஓய்வு பெற்றது.குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலுக்கு 1971 பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வரலாறு உள்ளது.1971 போரில் ‘குர்சுரா’ என்ன பங்கு வகித்தது? அரபிக் கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட…

இந்தியா – துருக்கி பதற்றம் தணியுமா? மோதி – எர்துவான் அரசியல் கொள்கையில் ஒற்றுமை உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியின் அரசியலும் துருக்கி அதிபர் எர்துவானின் அரசியலும் அவ்வபோது ஒப்பிட்டு பேசப்படுகிறது. கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025, 07:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவானுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருந்தது.துருக்கியில் ஆயுதமேந்திய பிரிவினைவாத இயக்கத்திற்கு தலைமை தாங்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தானே கலைத்துக் கொண்டது. எர்துவானுக்குநெருக்கமாக இருந்த சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப்…

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறதாம் மாநகராட்சி நிர்வாகம். இதற்காக ஐதராபாத்தில் எரி உலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காக சுமார் 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.ஆனால், ‘எங்கள் ஏரியாவிலிருந்து குப்பை மேட்டை அகற்றுவோம்’ என தேர்தல் வாக்குறுதி தந்தது திமுக. சேர்கின்ற குப்பையாலேயே பல உடல்…

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அதிக இழப்பு யாருக்கு? செயற்கைக்கோள் படங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டனகட்டுரை தகவல்எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த…

1 210 211 212 213 214 531