Browsing: செய்திகள்

பிகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணத்தை அலசும் தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தேர்தல் நடத்தை விதிகளின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது தவறு என்று யோகேந்திர யாதவ் கூறுகிறார்14 நவம்பர் 2025, 13:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களைத் தாண்டியுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.தேர்தல் முடிவுகளின் போக்கு, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதை நோக்கி நகர்வதைக்…

Office Romance-ல் இந்தியா 2வது இடமா… ஆய்வு சொல்வதென்ன? | India Ranks Second Globally in Office Romances, Study Finds

ஆய்வு நடந்த நாடுகள்ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. இதில் 13,581 வயது வந்த நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் Office Romanceஇந்திய அலுவலக சூழல்களில் பணியிட எல்லைகள், நடத்தைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பணியிட காதல் என்பது சகஜமாகவே இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. 10ல் நான்கு இந்தியர்கள் பணியிடத்தில் டேட்டிங் செய்திருக்கலாம் அல்லது செய்துகொண்டிருக்கலாம் என்கிறது ஆய்வு. Source link

பிகார் சட்டமன்ற தேர்தலில் முந்துவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் நேரலை

பட மூலாதாரம், ANI14 நவம்பர் 2025, 01:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்இந்த ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பிகாரில் 1951ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில்தான் அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்த முறை பிகாரில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட 9.6% அதிகம்.ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர்களில் 8.15 சதவிகிதம் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.ஆண் வாக்காளர்களில் 62.98 சதவிகிதத்தினரும், பெண் வாக்காளர்களில் 71.78 சதவிகிதத்தினரும்…

ஆடம் கில்கிறிஸ்ட் தனது திறனால் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்” – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது.நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும்…

“பிக்பாஸில் என்ன செய்தால்தான் சர்வே ஆக முடியும்” – பிரவீன் சொல்லும் சீக்ரெட் | Biggboss Praveen Raj Dev Shares his feeling about his bigg boss eviction

அதற்குப் பதிலளித்த பிரவீன், “எனக்கும் அந்தக் கேள்விதான் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு. பிக்பாஸ், ‘திறமையும் டாஸ்க்கும் இந்த வீட்டின் ஒரு அங்கம்தான். அதைவிடவும் உங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது முக்கியம்’ என்பார்.ஆனால், என்ன பண்ணாதான் பிக்பாஸில் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. சண்டை, சர்ச்சை, திறமை என எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்க வேண்டும். பாரு, விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா என இந்த மூன்று பேரின் கலவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பிக்பாஸில் நிறைய…

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு சம்பவம்- இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விளையாட தயங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.13 நவம்பர் 2025, 06:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள், பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் அவர்களை போட்டியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த…

கோத்தகிரி:‌ கிணற்றில் அழுகிய நிலையில்கிடந்த புலியின் சடலம், தொடரும் துயரம்!- tiger found dead near kotagiri .

இந்த துயரம் குறித்து தெரிவித்திருந்த வனத்துறையினர், ” கீழ் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கடசோலை பகுதி. ரங்கசாமி மலைக்குச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அஞ்சனகிரி என்கிற தனியார் தேயிலை தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளனர். சுமார் 20 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து இந்த வழியாக சென்ற மக்கள் சிலர் எட்டிப்…

டெல்லி கார் வெடிப்பு குறித்து உலக நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Sean Gallup/Getty Imagesபடக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப்படம்)5 மணி நேரங்களுக்கு முன்னர்டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் தற்போது வரை குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி இஸ்ரேல், சீனா, இரான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இஸ்ரேலின் இரங்கல்களைத் தெரிவிப்பதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது…

1 124 125 126 127 128 529