கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!
நன்றி குங்குமம் டாக்டர்கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி கண்ணிழந்தார் பெற்றிழந்தார்நித்தம் ஒரு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் இவ்வுலகத்தில் பார்வை இல்லாமல் ஒரே ஒரு … Source link
நன்றி குங்குமம் டாக்டர்கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி கண்ணிழந்தார் பெற்றிழந்தார்நித்தம் ஒரு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் இவ்வுலகத்தில் பார்வை இல்லாமல் ஒரே ஒரு … Source link
Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்இதயத்தின் எலக்ட்ரிகல் ஆக்டிவிட்டியை பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட…
நன்றி குங்குமம் டாக்டர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி படு பிஸியாக சத்தமே இல்லாமல் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா … Source link
Published:28 Sep 2022 2 PMUpdated:28 Sep 2022 2 PMHere in this Video, Beauty Therapist Vasundhara gives a wonderful remedy that can be used to get even skin tone. Many people suffer with hyper pigmentation and dark spots on their face. Using This can result in a much glowing and brighter skin.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர்…
Doctor Vikatan: நெற்றியில் பொட்டுவைக்கும் இடத்தில் அரிப்பு வருகிறது. இதற்கான காரணம் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? – அ.சந்திரலேகா, மதுரை- 3.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த்.காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த்பொட்டு வைக்கும்போது ஏற்படும் அரிப்புக்கு முக்கிய காரணம் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள கெமிக்கல்கள். வியர்வை அதிகம் உள்ளோருக்கு வியர்வையும், ஸ்டிக்கரில் உள்ள கெமிக்கலும் சேரும்போது அரிப்புக்கு காரணமாகும்.பொட்டு வைக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லாததாலும், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில்…
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் விளையாடுவதற்கு மொபைல் போன் கொடுப்பதால் தூங்கும்போதும் டச் போனில் விளையாடுவதுபோல் கைகளை அசைத்தபடி இருக்கின்றனர். கைப்பேசி பயன்படுத்துவதைத் தடை … Source link
நன்றி குங்குமம் டாக்டர் உலகில் அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு முக்கியமான எட்டுக் காரணங்கள் ஹார்ட் அட்டாக், மூளை செயலிழத்தல் (ஸ்ட்ரோக்), சிஓபிடி, கேன்சர், அஸ்துமா, டிபி, … Source link
Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும்…
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் மற்றும் இளம் பருவ வயதினர் சிலர் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் மெலிந்த தேகத்துடன் ஆரோக்கியமற்று காணப்படுகிறார்கள். இவர்கள் ஆரோக்கியமான உணவு மூலம் எவ்வாறு தங்களது உடல் எடையை அதிகரித்துக்கொள்ளலாம் என நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா நம்முடன் பகிர்ந்துகொண்டவை:புரதச் சத்துகள் நிறைந்த பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா போன்ற கொட்டை உணவுகளை தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.கொண்டைக்கடலை, பச்சைப்பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகுக் கூழ் செய்து…
உலக இதய தினத்தையொட்டி ‘Restart heart foundation’ ஐத் தொடங்கி மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கான செயலில் இறங்குகிறது காவேரி மருத்துவமனை. இதன் தொடக்கமாக சென்னையின் சில இடங்களில், மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் Automated external defibrillator (AED) சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவவிருக்கிறது. கையில் எடுத்துச் செல்கிற அளவுள்ள defibrillator இயந்திரத்தைக் கொண்டு மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பொதுமக்களே முதலுதவி மேற்கொள்ள முடியும். இது குறித்த பரவலான விழிப்புணர்வைக் கொண்டு செல்கையில் மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர். இது…