மீண்டும் கொரோனா: விமான நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை ஆயத்தமாகும் மாநிலங்கள்! | corona prevention measure by state governments
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் உயிர்ச்சேதம், பொருளாதார இழப்புகளை கொடுத்தது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்தத் தொற்று, பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. அரசின் தொடர் முயற்சி, சிகிச்சைகள், தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், தற்போது சீனாவில் திரும்பவும் கொரோனோ தொற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது.சீனாவில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வருகின்றன.…









