Browsing: ஆரோக்கியம் | Health

தோற்றத்தைக் கெடுக்கும் பல் வரிசை… தீர்வு தரும் நவீன சிகிச்சைகள்! |வாய் சுகாதாரம்- 7

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார். இந்த வாரம் பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் முறைகள் குறித்து விளக்குகிறார்.அழகான பல் வரிசை, வசீகரமான முக அமைப்பு மற்றும் இனிமையான புன்சிரிப்பு – இவைதான் அனைவரின் விருப்பமும்.…

Doctor Vikatan: வாய்வழியே மூச்சு விடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is mouth breathing dangerous?

Doctor Vikatan: வாய் வழியாக மூச்சுவிடுவது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சரி செய்துகொள்வது?- மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்.நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம். சிலர் வாய் வழியே சுவாசிப்பதுண்டு. மூக்கின் வழியே சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றிலுள்ள தூசு, சூழல் மாசிலுள்ள நுண்துகள்கள் போன்றவை வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குள் அனுப்பப்படும்.வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று தாக்கும்போது, அது மூச்சுக்காற்றின் வழியே…

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் கால விடுப்பு; சட்டம் கொண்டு வந்து வழிகாட்டுகிறது ஸ்பெயின்! |Spain passes law for menstruation leave

அதில், `ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசௌகர்யமாக உணர்ந்தால், மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம்’ என அந்த நாட்டு அரசு சட்டம் நிறைவேற்றியது. இதன் மூலம் `ஐரோப்பாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக்கான உரிமையை வழங்கும் முதல் நாடு’ என்ற பெருமையை அது பெற்றுள்ளது. மாதவிடாய்இந்தப் புதிய சட்டம் குறித்து நாட்டின் சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறுகையில், “பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த முடிவு முக்கியமானது. இந்தச் சட்டம்…

திருமணமாகாத ஆணுக்கு கருத்தடை ஆபரேஷன்; மருத்துவர்களின் அலட்சியத்தால் கதறும் நோயாளி!| Doctor performs vasectomy instead of hydrocele surgery

இது குறித்து யாதவ் கூறுகையில், “நான் ஹைட்ரோசீல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. செயின்பூர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சையை எனக்குச் செய்துள்ளனர். சில வாரங்களில் எனக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இப்போது என்னால் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும். என்னுடைய வாழ்வையே நாசம் செய்து விட்டார்கள். இது குறித்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.இருந்த போதும் மருத்துவர்கள், `நோயாளியின்…

தமிழகத்தில் அதிகரிக்கும் வெவ்வேறு வகை காய்ச்சல் பரவல்… மருத்துவர் தரும் விளக்கம்! | Different types of fever are increasing in Tamil Nadu.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வெவ்வேறு வகையான காய்ச்சல் பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகள், மக்கள் மத்தியில் பரவலாகத் தென்படுகின்றன. பலரும் பரிசோதிக்க முன்வராத நிலையில், இது கோவிட் தொற்றின் அறிகுறியா, சிக்கன் குனியா காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்ற சந்தேகம் எழுகிறது. திடீரென காய்ச்சல் பரவலுக்கான காரணம் என்ன…மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜனிடம் கேட்டோம்……

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸ்… அறிக்கை வெளிட்ட குடும்பத்தினர்!| American action hero Bruce Willis diagnosed with dementia

அதில், “2022 வசந்த காலத்தில், புரூஸ் அஃபேசியா (Aphasia) எனும் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தோம். (அஃபேசியாவால் பாதிக்கப்படுகையில், பேசவும் எழுதவும், மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியாது). இதை அறிவித்ததில் இருந்து அவரின் நிலை மோசமடைந்தது. தற்போது அவர் `ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா’ (frontotemporal dementia) என்ற மறதி நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதனால் மூளையில் ஆளுமை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றைக் கையாளும் பகுதிகள் பாதிக்கப்படும்.இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றான பிறரோடு `தகவல் தொடர்பு’ கொள்ளும் சவால்களை புரூஸ் எதிர்கொள்கிறார்.…

வழுக்கை தலையை காரணம் காட்டி பணி நீக்கம்; நிறுவனத்திற்கு ரூ.71 லட்சம் அபராதம்! |Man fired from company for being bald, court order to gives 71,000 pounds

ஏதேதோ மழுப்பல் காரணங்களைக் கூறி, நிறுவனம் அவரை வெளியேற்ற முயற்சி செய்தது. அநீதி தாளாமல் தன்னுடைய உயர் பதவியை ராஜினாமா செய்தார், ஜோன்ஸ். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில், `என்னை மோசமாகக் காட்டுவதற்காக அற்ப அரசியலும், சதியும் நடந்துள்ளது. என்னைக் குறித்துக் குறை கூறும் அறிக்கையில், அப்பட்டமான பொய்கள் இருப்பது குறித்து வருந்தினேன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.அதோடு வழுக்கைத் தலையைக் காரணம் காட்டி, வேலையில் இருந்து தன்னை நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.இந்த வழக்கை விசாரித்த…

`மாஸ்க் அணிவதால் எந்தப் பயனுமே இல்லையா… உண்மை என்ன?' – மருத்துவரின் விரிவான விளக்கம்

கொரோனா பரவலுக்குப் பிறகு, உலக முழுவதும் முகக்கவசத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, வெகுஜன மக்கள் முகக்கவசம் பயன்படுத்தினர். இதனால், நோய்ப் பரவல் மற்றும் நோய் பாதிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12 ஆராய்ச்சியாளர்கள், முகக்கவசம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவில், “கோவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசம் பெரிதாகப் பயன்தரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.…

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை எலிகளிடம் செலுத்தி பரிசோதனை… ஆய்வு முடிவு சொல்வதென்ன? | Male contraceptive pills research on rats makes sperm immobilized for 3 hours

சோதனையும் முடிவும் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வில், `TDI-11861 எனப்படும் மருந்தின் டோஸ் கொடுக்கப்பட்டது. இது இனச்சேர்க்கையின் போதும் அதற்குப் பின்னரும், விந்தணுக்களை அசைய விடாமல் சுமார் 3 மணி நேரம் தடுத்துள்ளது. 3 மணி நேரத்திற்குப் பின் இயக்கம் திரும்பி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குப் பிறகே அடுத்த விந்தணுக்கள் இயல்பாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பியுள்ளன. ஆண்களுக்கான கருத்தடை முறைகளைப் பொறுத்தவரை காண்டம் மற்றும் வாஸெக்டமி என இரண்டு முறைகள் மட்டுமே உள்ளன. அப்படியெனில் ஆண்களுக்கான கருத்தடை…

Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan: ஜலதோஷம் இருக்கும்போது எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா? வைட்டமின் சி உள்ள பழங்கள் ஜலதோஷத்தைத் தடுக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்சளி, இருமல், காய்ச்சல் வரும்போது சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவதோ, அவற்றின் ஜூஸை குடிப்பதோ கூடாது என்றொரு நம்பிக்கை நம் மக்கள் பலரிடமும் இருக்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை சுத்தமான தண்ணீர் சேர்த்து…

1 119 120 121 122 123 211