Author Admin

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்முன் குறிப்பு: கதை நடக்கும் வருடம் 2006 என அறிக .கீழ் வானம் சிவக்கும் காலை நேரம் .. மாட்டு மணிச் சத்தமும் பறவைகளின் கீச்சொலியும் கலந்து விடியலின் வரவுக்கு வாழ்த்து சொல்லும் இதமான பொழுது .. வீசும் காற்றில் இன்னும் இரவின் ஈரம் மிச்சம் மீதமிருந்தது. …

ரெக்கார்டுகளை நொறுக்கிய 15 வயது வைபவ்! | Vaibhav Suryavanshi IPL 2026 cricket records

டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடர் அல்லது டோர்னமென்டில் அதிக பவுண்டரிகள் (ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் இப்போது வைபவ் வசமாகியுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகளுடன் இந்த சாதனையை வைத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 பவுண்டரிகள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 14-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 129 பவுண்டரிகளுடன் புதிய உலக சாதனை படைத்தார் இந்த இளம் வீரர்.ஏற்கனவே ஒரு சீசனில்…

ஆர்சிபி-க்கு 2வது ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பாரா கேப்டன் ரஜத் பட்டிதார்?

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்எழுதியவர், பாபா இந்திரஜித்பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – இரண்டாவது ஐபிஎல் கோப்பையைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடக்கும் ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. 17 ஆண்டு காலம் ஒரு கோப்பைக்காகக் காத்திருந்தவர்கள், தற்போது 2 ஆண்டுகளில் இரண்டாவது கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல அந்த அணியின்…

'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' – ரியான் பராக் நம்பிக்கை

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 29) குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.RR vs GTஇந்தத் தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தனது கருத்துகளைப் பகிர்ந்து…

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

‘அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!’ – சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL

கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்!போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார்.”இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை வென்று தரக்கூடிய,…

சாய் சுதர்ஷன் மீண்டும் ஹிட் விக்கெட்: ஸ்டம்பை பேட் தகர்த்தாலும் எப்போதெல்லாம் அவுட் இல்லை?

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 27 மே 2026புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்மே 26, குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த இலக்கை குஜராத் டைட்டன்ஸ் துரத்துகையில், ஆஃப் திசையில் வந்த பந்தை கட் செய்தார் சாய் சுதர்ஷன், பந்து வேகமாக பவுண்டரியை நோக்கிச் சென்றது. ஆனால் சாய் சுதர்ஷனின் கையில் இருந்த பேட் நழுவி ஸ்டம்ப் மீது விழுந்ததால் ஹிட் விக்கெட் முறையில் அவர் ஆட்டமிழந்தார். சரியாக மூன்று நாட்கள் கழித்து மே…

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' – இறுதிப்போட்டி குறித்து கில்

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத் அணி.கில்இந்த…

ஹார்முஸ் நெருக்கடி: இந்திய எண்ணெய் கப்பல்கள் எப்படி பயணிக்கின்றன?|Hormuz Closed, Yet Indian Oil Keeps Flowing: Here’s How

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆகிவிட்டன. தற்காலிக போர் நிறுத்தத்தால், என்ன தான் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி பெருமளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீர்சந்தி இன்னும் மூடி தான் இருக்கிறது. இந்தியாவிற்கு எரிசக்தி கொண்டு வரும் முக்கிய போக்குவரத்துப் பாதை “ஹார்முஸ் நீர்சந்தி’. ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்கு பல கப்பல்கள் அந்த வழியாக போர் தொடங்கிய நாள் முதலே வந்துக்கொண்டிருக்கின்றன. ஓபேஷ் குமார் ஷர்மா”ஹார்முஸ் நீர்சந்தியில்…

உலகக் கோப்பையின் மர்மப் பக்கங்கள்: திருட்டு, மீட்பு, சேதம்! | FIFA World Cup Trophy Mysterious History Theft

இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார். ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும்…