Author Admin

`சாக்லேட்டில் இருந்து பரவும் புதிய நோய்!’ – எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம் | world health organization announced new disease spread in chocolate

கொரோனாவுக்குப் பின்னர், புதுப்புது வைரஸ் தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகி, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அது, இதுவரை நாம் கேட்டிராத வகையில் திகைப்பையும் பயத்தையும் ஒருசேர உண்டாக்குவதாக இருக்கிறது. `பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து ‘சால்மோனெல்லா டைபிமுரியம்’ (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய்த்தொற்று பரவுகிறது!’ – உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான்,…

லசித் மாலிங்க இன்றி இலங்கை அணியால் சமாளிக்க முடியுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைலசித் மாலிங்க இன்றி இலங்கை அணியால் சமாளிக்க முடியுமா?20 செப்டெம்பர் 2014இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.இதனால் சுமார் குறைந்தது 4 மாதகாலத்திற்கு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலைக்கு லசித் மாலிங்க தள்ளப்பட்டுள்ளார்.2004-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமான லசித் மாலிங்க, முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 2011-ம் ஆண்டில் டெஸ்ட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.ஆனாலும்,…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – சோளமாவு முறுக்கு

தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நன்றி

பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. Source link

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சிக்கலில் ஆளுநரின் அதிகாரம் : ஆளுநரை 'அம்பலப்படுத்திய' உச்சநீதிமன்றம்!

சென்னை : ஆளுநரை ‘அம்பலப்படுத்திய’ உச்சநீதிமன்றம்! என்ற தலைப்பில் முரசொலி முக்கியமான தலையங்கம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், ‘இந்திய நீதித்துறையின் அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமானது ஆளுநர் என்றால் யார் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் பிறகாவது புரிய வேண்டியவர்களுக்கு அது புரிய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருக்கு கடந்த மாதம் பிணையில் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘அவரை…

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் அதிக ரத்த அழுத்தம்; மருந்துகள் எடுப்பது பாதுகாப்பானதா? | is taking medicines to cure high blood pressure during pregnancy is advisable

கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு நஞ்சு சரியாக உருவாகாமலிருக்கலாம். நஞ்சிலுள்ள `ஸ்பைரல் ஆர்ட்டீரியோல்ஸ்’ (spiral arterioles) எனப்படும் ரத்த நாளங்கள் சரியாக உருவாகியிருக்காது. அதுதான் இதில் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களின் மூலம் எந்தளவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியுமோ, அதை முயற்சிசெய்வதற்குதான் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி (Representational Image)கர்ப்பிணிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம் வருகிறது.இதற்கு, மிக இளவயதில்…

IPL 2022 GT vs RCB – இன்று 2 போட்டிகள்- கோலி ட்ராப்? குஜராத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு?- முதல் வெற்றி பெறுமா மும்பை?

ஐபிஎல் கிரிக்கெட் 2022ம் ஆண்டு பதிப்பில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மதியம் 3.30 மணி போட்டியில் நம்பர் 1 குஜராத் டைட்டன்ஸ் அணியை பழைய மோசமான பார்முக்கு திரும்பிய ஆர்சிபி அணி சந்திக்கிறது.ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி…

பட்டர் கேக்

செய்முறைமுதலில் சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலிக்கவும். சர்க்கரை கலவையில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி கலக்கவும். எசென்ஸ் சேர்த்து … நன்றி

“சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்கவேண்டும்!”- அஜய் தேவ்கனைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து | Actress Kangana Ranaut wants Sanskrit to be our national language

நடிகர் அஜய் தேவ்கன் இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதற்கு கர்நாடகா அரசியல் தலைவர்கள் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு இந்தி தேசிய மொழியா என்ற விவாதமும் எழுந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் இந்தி பேசாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருக்கிறார். அஜய்தேவ்கன் இந்தியைத் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதை நடிகை கங்கனா ரணாவத் நியாயப்படுத்தி இருக்கிறார். கங்கனா ரணாவத்இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,…

4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்

சென்னை:  நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. நாளுக்குநாள் மக்கள் தொகை…