Author Admin

ஜூனியர் விகடன் மீது வழக்கு; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் கண்டனம்! | Tn political leaders condemned the action which was taken against the junior vikatan by the police

ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது.ஜூனியர்…

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 26, 27ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாலகிருஷ்ணன்…

வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும் வெயில் காரணமாக மக்கள் தங்கள் தாகத்தை தணிக்க பல்வேறு பானங்களை குடித்து நீரிழப்பிலிருந்து தற்காத்து கொண்டு வருகின்றனர்.பலரும் ஐஸ்கிரீம், குல்ஃபி போன்ற கூலிங்கான பொருட்களை வாங்கி ருசிக்கின்றனர். நன்றி

6 நிமிடத்தில் 3 கோல்கள்! பிரீமியர் லீக் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!

2021-22 சீசன் பிரீமியர் லிக் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. சீசனின் கடைசி நாள் மான்செஸ்டர் சிட்டி ஜெயிக்குமா, லிவர்பூல் ஜெயிக்குமா என்று பெரும் பரபரப்போடு செல்ல, இரு அணிகளும் மாறி மாறி சொதப்பின. இறுதியில் ஒருவழியாக வெற்றி பெற்று 1 புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கடந்த சில மாதங்களாகவே கடுமையாக இருந்துவருகிறது. சீசனின் பெரும் பகுதி இரு அணிகளுக்கும் இடையில் ஒரு…

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு”உங்களை நீங்கள் நம்பினால், எல்லாமும் சரியாக நடக்கும்.” – மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக். Source link

சொல்லிட்டாங்க…

பொருளாதாரத்தில், கார்ப்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜ அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி2014ல் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். மாறாக, பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துதான் ஒன்றிய அரசின் சாதனை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்பேரறிவாளன் விடுதலையில்…

ஆடுங்கள்… அடிமையாகாதீர்கள்…

நன்றி குங்குமம் டாக்டர் மனிதர்கள் விளையாட்டைக் கண்டு பயப்படும் காலம் ஒன்று வரும்’ என்று நம் தாத்தாக்களிடம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் விளையாட்டு … Source link

உள்ளூருக்கும் உண்டு மதிப்பு… – ‘கம்பேக் நாயகன்’ தினேஷ் கார்த்திக் எழுச்சிக் கதை

நடப்பு ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஃபினிஷிங் திறன் மூலம் இந்திய அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். செல்லமாக 'டிகே' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இந்திய கிரிக்கெட் அணியின் ஃபினிஷராக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட ரோல்தான் என இதனைச் சொல்லலாம். இதற்கு முன்னர் கடந்த 2018 வாக்கில் சில போட்டிகளின் முடிவை…

TN TET 2022 Examinations are likely to be held by the end of July

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் நடக்க உள்ளதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது.ஆனால், தேர்வுக்கான தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்வு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை மட்டும் தந்துள்ளனர்.பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த தேர்வுகள் முடிந்ததும் ஜூலை…