Author Admin

மரபு விருந்து: கேழ்வரகு உருண்டை | marabu virundhu

Last Updated : 19 Jan, 2020 11:48 AM Published : 19 Jan 2020 11:48 AM Last Updated : 19 Jan 2020 11:48 AM என்னென்ன தேவை? கேழ்வரகு மாவு – 500 கிராம் முந்திரி – 20 கிராம் வெல்லம் – 150 கிராம் எள் – 50 கிராம் ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு நெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? வாணலியில் ஒரு தேக்கரண்டி…

இரவு ஆட்டோவில் சென்ற நடிகையிடம் மோசமாக நடந்த இன்ஸ்பெக்டர்; துறைரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு! I Action to be taken on Police officer who misbehaved with actor Archana Kavi.

இன்ஸ்பெக்டர் விசாரித்தது பாதுகாப்பு காரணங்களால் இருக்கலாம், அதை தவறு சொல்லவில்லை. ஆனால், எங்கள் தனிப்பட்ட விபரங்களை அவர் கேட்டதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் எங்களிடம் நீங்கள் உறவினர்களா, எப்படி உறவினர்கள், ஒரே வீட்டில்தான் வசிக்கிறீர்களா என்பதுபோன்று பல கேள்விகளை கேட்டார். அதுமட்டுமல்லாது எங்களை பின் தொடர்ந்து வந்து நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி எந்த ஃபிளாட்டுக்குப் போகிறோம் என்பது வரை அவர் கண்காணித்தார். அவரது கேள்வியின் முறை சரியில்லை என்பதால் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக முகநூலில்…

சொல்லிட்டாங்க…

பாஜவின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு தலைகுனிவு ஏற்படக்கூடிய எந்த செயலையும் நாங்கள் செய்யவில்லை. :- பிரதமர் மோடிகாங்கிரஸ் ஆட்சியில் விட்டுக் கொடுத்த பல உரிமைகள் பாஜ தலைமையிலான ஆட்சியில் மீட்கப்பட்டு வருகிறது. இதுதான் நேருவுக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம். :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஒரு மாநிலத்துக்கு பிரதமர் செல்லும்போது அவரிடம் முதல்வர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். இதை பெரிதுபடுத்தி பாஜவை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். :- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிபாஜ தலைவர்…

IPL 2011: கெயிலை வீழ்த்திய தோனியின் கச்சிதமான ஸ்கெட்ச்; இரண்டாவது கோப்பையை வென்ற சென்னை. #OnThisDay| csk’s victory over rcb wins second ipl title on chepauk

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது அறிந்தும் தைரியமாக கடலுக்குள் சென்று முத்தெடுத்த கதைதான் 2011-ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நடந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் கெயில் என்ற கரீபிய புயலைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்க சென்னை அணி மட்டும், பரபரப்பான இறுதிப் போட்டியில் மிக எளிதாக அவரை சமாளித்து கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பை வென்ற கையோடு ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றித் தன்னுடைய முத்திரையை மிகவும் ஆழமாக உலக கிரிக்கெட்டில் தோனி பதித்த தினம் இன்று.2011-ம் ஆண்டு…

அளவுக்கு அதிகமாக இஞ்சி சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

இது உணவின் கூடுதல் சுவைக்காக மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இஞ்சி எண்ணற்ற சத்துக்களை கொண்டிருந்தாலும் இதனை அதிகமாக உணவில் சேர்க்கும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி

இலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஇலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்5 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருக்கும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடங்கி இன்றோடு 50 நாட்கள் ஆகின்றன. இதை முன்னிட்டு பெருந்திரளாக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கருப்பு ஆடைகளை அணிந்து, கருப்புக் கொடிகளை ஏந்திக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தினார்கள்.கொழும்புவில் காலிமுகத்திடலை நோக்கி இந்தப் பேரணி நடைபெற்றது. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், மின்வெட்டுகள்…

கொலை நகரமாக புதுச்சேரி மாறிவிட்டது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி அரசு மின் விநியோகத்தை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெளிவாக இருக்கிறது.புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடும். மக்களுக்கு…

பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Djokovic advanced to the 4th round

Last Updated : 28 May, 2022 07:01 AM Published : 28 May 2022 07:01 AM Last Updated : 28 May 2022 07:01 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான…

மரபு விருந்து: முல்லன் கைமா

என்னென்ன தேவை? முல்லன் கைமா அரிசி – 500 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் கேரட் – 1 (சிறியது) செலரி – சிறிதளவு பொடியாக நறுக்கிய பூண்டு – 1 மேசைக்கரண்டி ஓமம் – அரைத் தேக்கரண்டி கிரீம் – 2 லிட்டர் வெண்ணெய் – 100 கிராம் உப்பு – தேவைக்கு ஏற்ப நன்றி

நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்! – News18 Tamil

தமிழ் சினிமாவின் பீம் பாய் பிரவீன் குமார் சோப்டி மறைவு! 1988-ம் ஆண்டு வெளியான மகாபாரதம் தொடரில் பீமனாக நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பீம் பாயாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்றார். விளையாட்டிலும், சினிமாவிலும் நுழைந்து வெற்றிப்பெற்ற பிரவீன் குமார், பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சி சார்பாக டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில்…