தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன்?
மோகன்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, “நிவாரண திட்டங்களில் பலன்பெற அவை எளிமையான வகையில் இல்லை,” என்று ஆர்டிஐ மூலம் தகவல்களைப் பெற்ற கார்த்திக் கூறுகிறார்மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் ஐந்து பயனாளிகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கியுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி தெரியவந்துள்ளது.மதுரையைச்…








