Author Admin

புதுமைப் பொங்கல்: கென்னி பேஸ்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப் உளுந்து – கால் கப் பால் – 2 கப் துருவிய தேங்காய், கசகசா – கால் கப் சீரகம் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 5 உப்பு – தேவைக்கு நன்றி

கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

திருவள்ளூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கோயில் அருகில் உள்ள குளத்தில் கால் கழுவதற்கு சென்றபோது கால்வழுக்கி குளத்தில் விழுந்ததில் சேற்றில் சிக்கிய அங்குள்ள தாமரைச் செடி கொடிகள் இடையே சிக்கி தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். Source link

பழங்குடியினர் பிரிவில் படுகர் இன மக்களை சேர்க்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படுகர் இன மக்கள் பழங்குடியின மக்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். படுகர் இன மக்கள் அளித்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்…

`Time to Lead' – குஜராத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும் ஒரு கனவைக் காணுங்கள் ஹர்திக்!

இந்திய ஜெர்சியிலிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படத்தை வைத்து ‘Time to lead’ என ஒரு டைட்டில் போட்டால், இன்றைய தேதிக்கு யாருமே எதிர்கேள்வி கேட்கமாட்டார்கள். நல்ல யோசனை என அந்த ஐடியாவை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். காரணம், ஐ.பி.எல்!`Leading from the front’ என்பதற்கான உதாரணமாக விளங்கும் வகையில் ஹர்திக் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி சாம்பியனாக்கியிருக்கிறார். அறிமுக சீசனிலேயே அந்த அணியை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வைத்திருக்கிறார்.Hardik PandyaAava De என்பதுதான் இந்த சீசனில் குஜராத் அணியின்…

உஷார்… தினசரி நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் இதய நோய்க்கு காரணமாம்..!

பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி

நீண்டநாள் குடும்ப பகை; இரட்டைக் கொலையில் முடிந்த வாக்குவாதம்! – திருவாரூரில் பயங்கரம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோயில் தெருவில் வசித்துவருபவர் பாஸ்கர். 55 வயதான இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இதே ஊரில் பாஸ்கரின் சகோதரர் ஆரோக்கியதாஸ் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கும், ஆரோக்கியதாஸூக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சொத்து தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது.இந்த நிலையில்தான், அந்தப்…

சொல்லிட்டாங்க…

இந்த நாடு லஞ்சம், ஆயிரக்கணக்கான கோடி ஊழல் உள்ளிட்ட 2014ம் ஆண்டுக்கு முன் சிக்கிய தீய சுழற்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளது.- பிரதமர் மோடிதேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மேலோட்டமாக படித்துவிட்டு தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுகிறது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாமக 2.0வில் என்ன செய்யப்போறோம் என்பதை தற்போதைக்கு சொல்லமாட்டேன். ஏன் என்றால், மாற்று கட்சியினர் காப்பி அடித்துவிடுகின்றனர். – பாமக தலைவர் அன்புமணிகாங்கிரசில் 18 ஆண்டுகளாகியும் மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு தகுதி…

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம்! கண்கள் பத்திரம் – 17- Marriage within close relations may cause color blindness.

விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். RPE65 எனப்படும் மரபணுவில் பிறழ்வு இருப்பது கண்டறியப்பட்டால் `லக்ஸ்டர்னா’ ( Luxturna) எனப்படும் ஜீன் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும். எந்த மரபணுவில் பிரச்னை உள்ளதோ, அதை அடினோவைரஸின் வெக்டாரின் உள்ளே நுழைத்து, அது விழித்திரையின் அடியில் ஊசியாகச் செலுத்தப்படும். இதன் மூலம், கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ள இருக்கும் செல்களுக்கு இது உயிரூட்டி, அவற்றைப் புத்துணர்வு பெற வைக்கும். இதுதான் இந்தச் சிகிச்சையின் அடிப்படை. ஆனால்,…

IPL 2022 சாம்பியன் குஜராத் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை | gujarat titans won 20 crore rupees as prize money for winning title in ipl 2022

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்ப்பாட்டு வாரியம். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி உட்பட டாப் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள குஜராத் அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு மட்டுமல்லாது ராஜஸ்தான்…

புதுமைப் பொங்கல்: மஞ்சள் பொங்கல்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப் துவரம் பருப்பு – அரை கப் தேங்காய் எண்ணெய் – 1 குழிக்கரண்டி மிளகு, சீரகப் பொடி – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கு பச்சை மஞ்சள் – சிறுதுண்டு பச்சை மிளகாய் – 2 நன்றி