Author Admin

அன்புமணி ராமதாஸின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! – முழு விவரம் என்ன?

‘ராமதாஸ் புகார்…’இந்நிலையில்தான் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி நடத்தவிருந்த 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.ராமதாஸ் அளித்த மனுவை தொடர்ந்து இப்போது அன்புமணியின் நடைபயணத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வழிபட்டுவிட்டு இன்றுதான் அன்புமணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.’அனுமதி மறுப்பு…’டிஜிபியின் கடிதம்100 வது…

ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து அணி ரன் வேட்டை! | Joe Root hits century England hunts run in manchester test

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய…

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர்கட்டுரை தகவல்எழுதியவர், பிரவீன் பதவி, பிபிசி செய்தியாளர் 25 ஜூலை 2025, 14:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும்…

இந்திய அணியின் உயிரற்றப் பந்து வீச்சு: தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து | India’s lifeless bowling: England in pursuit of series win

ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணியின் ரிஷப் பந்த் கால் எலும்பு முறிவுடன் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸர் அடித்தும், அரைசதம் அடித்தும் பெரிய அளவில் இந்திய அணிக்கு அளித்த ஊக்கம் பவுலர்கள் மனதில் ஏறவில்லை. எதற்காகப் பந்து வீசுகிறோம் என்று தெரியாமலேயே வீசினர். பும்ரா உட்பட அனைவரும் சொதப்பலோ சொதப்பல். கில்லின் களவியூகம் பார்க்கச் சகிக்கவில்லை. ரன் தடுப்பு களவியூகம் அமைத்து இங்கிலாந்து தொடக்க வீரர்களை செட்டில் ஆக விட்டார். ஜஸ்பிரித் பும்ராவின்…

மதிப்பெண்களைக் குவித்த ‘கீனோ’ | Keeno a Tamil movie scores highest on IMDB

பதின்ம வயதுச் சிறார்களின் உளவியல் சிக்கல்களில் முதன்மையானது தனிமை. அது டீன் பிள்ளைகளிடம் உருவாக்கும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கு எந்த விழிப்புணர்வும் எப்போதும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். பேயை வைத்து மூடநம்பிக்கை வளர்த்துப் பணம் பார்ப்பவர்கள் பெருகிக் கிடக்கும் தமிழ் சினிமாவில், ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகக் கடந்த மே மாதம் வெளியாகி, வந்த சுவடே தெரியாமல்போனது ‘கீனோ’. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீன் பருவத்தினருக்கும் விழிப்புணர்வு ஊட்டிய இப்படத்தில், ‘வெற்றிடம்’, ‘நெகடிவ் ஸ்பேஸ்’, ‘பாசிடிவ் மாடுலேட்டர்ஸ்’, ‘கீனோபோபியா’…

tamil tv artist election; டிவி நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு; போட்டியிடும் வாய்ப்பை இழந்த ரவீனா; பின்னணி என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நடிகை ரவீனாவின் வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கவிருக்கிறது.தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுகிறது. தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.ஆர்த்தி சுயேட்சையாக தலைவர் பதவிக்கும் அவரது…

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியர்கள்: வெல்லப்போவது யார்? – சூடுபிடித்த உலக செஸ் கோப்பை போட்டி!

ஜார்ஜியாவில் “ஃபிடே மகளிர் உலகக் கோப்பை’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள், உலக சாம்பியனும் சீன வீராங்கனையுமான டேனை எதிர்கொண்டார். முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியின் 101-வது நகர்த்தலில் திவ்யா தேஷ்முக் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார். இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய…

இளையராஜா vs சோனி மியூசிக்: இளையராஜாவின் பாடல்கள் யாருக்கு சொந்தம் ?

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraajaகட்டுரை தகவல்’இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பாடலை வாங்கி படத்தில் பயன்படுத்தினோம். இது காப்புரிமை மீறல் கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. வழக்கின் அடுத்தகட்டம் என்ன? இளையராஜா காப்புரிமையைக்…

‘போர் கண்ட சிங்கம்’ ரிஷப் பந்த் – மான்செஸ்டரில் ‘விடாமுயற்சி’ இன்னிங்ஸ்! | Rishabh Pant fighting innings with fractured toe game spirit

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் போராட்ட குணமும், அவரது விடாமுயற்சியும் அனைவரும் அறிந்ததுதான். அதற்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டம். வலது குதிகால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், அணிக்காக பேட் செய்து அசத்தினார் ரிஷப் பந்த். திரைப்படங்களில் வரும் வசனங்களை ரியல் லைஃபில் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் அரை சதம்…

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் – சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு “பெண்ணின்” பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் “பெண்” ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை. ஜியாங் என்ற அந்த முதியவர், AI-யின் இனிமையான பேச்சை உண்மையென நம்பி தினமும் தனது தொலைபேசியில் அதன் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், அந்தப் பேச்சும் உதட்டு அசைவுகளும் ஒத்திசைவாக இல்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. இந்த ஏஐ பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது மனைவியிடம்…

1 8 9 10 11 12 1,259