“நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' – மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்சினின் பாராட்டும்
மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது (ஜுலை 23 முதல்).இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று காலில் காயமடைந்தார்.அந்த பந்தில் தடுமாறி ஒரு ரன் எடுத்த பண்ட்டால் அதற்கு மேல் களத்தில் நிற்கக்கூட முடியவில்லை. உடனடியாக 37 ரன்களில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் பெவியலியன் திரும்பினார்.ரிஷப் பண்ட்பின்னர் பரிசோதனையில் பண்ட்டின் காலில் எலும்பு…