GT Vs RCB: “சுப்மன் கில் ஆடிய விதம் எங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது” – தோல்வி குறித்து ரஜத் பட்டிதார்| RCB captain rajat patidar post match speech

Share

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், ” நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

சுப்மன் கில் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அவர் ஆடிய விதம் எங்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com