கார்ட்டர்புரி: ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்த போது இந்த கிராமத்திற்குச் சென்றது ஏன்?

Share

ஜிம்மி கார்ட்டர், கார்ட்டர்புரி, இந்தியா

பட மூலாதாரம், FACEBOOK/USEMBASSY INDIA

படக்குறிப்பு, ஜனவரி 3, 1978 அன்று ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் அவரது மனைவி ரோசலின் கார்ட்டர்

“கார்ட்டர் எங்கள் கிராமத்திற்கு வந்த போது, ​​அவருக்கு ஹரியான்வி தலைப்பாகை (ஹரியானா மக்களின் பாரம்பரிய மிக்க தலைப்பாகை) அணிவிக்கப்பட்டது. அவரது மனைவிக்கு முக்காடு மற்றும் பர்தா வழங்கப்பட்டது.”

குருகிராமில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ட்டர்புரி கிராமத்தில் வசிப்பவர்கள், இதுபோன்ற நினைவுகளை உங்களிடம் மீண்டும் மீண்டும் சொல்ல முடியும்.

சாணக்யபுரி, சாரதாபுரி, விகாஸ்புரி மற்றும் கல்யாண்புரி.

டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் இதுபோன்ற ஊர் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியும். ஆனால், இந்தியாவில் எந்த ஒரு கிராமத்துக்கும் அமெரிக்க அதிபரின் பெயர் சூட்டப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com