இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைப்பு

Share

புதுக்கோட்டை: இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com