Yearly Archives: 2026

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று பாரம்பரியமும் வீரமும் ஒருங்கிணைந்த உற்சாக சூழலில் நடைபெற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை கட்டுப்படுத்த வீரர்கள் தங்களின் தைரியமும் திறமையும் வெளிப்படுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PM Source link

ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா குறைக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றனகட்டுரை தகவல்ஜனவரி 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் அதிபரும் பிரதமர் மோதியும் கலந்துகொண்டனர். அதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சரும் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கான சில முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 2022இல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

பிக் பாஸ் சீசன் 9-ன் 101வது நாளின் ஹைலைட்ஸ் | Highlights of Day 101 of Bigg Boss Season 9

உள்ளே வந்த சான்ட்ரா, தன் கணவர் பிரஜினை தவிர்ப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு ரோஜாவை நீட்டி “20 நாள் பார்க்காம இருந்தது, 20 யுகம் மாதிரி இருந்தது” என்று முழங்காலில் நின்று ரொமான்ஸ் செய்தார். இடைப்பட்ட நாட்களில் எப்படியும் இவர்கள் வீட்டில் சந்தித்திருப்பார்கள். என்றாலும் பொதுவெளியில் இப்படியொரு டிராமாவா என்று எண்ணத் தோன்றியது. உன்னை பாம்புன்னு சொல்லல’ – மறுத்த சான்ட்ரா “சொன்னே.. ஆதாரம் இருக்கு’ – அடம்பிடித்த ரம்யா“என்னை தூக்கிக்கோ” என்று சான்ட்ரா சொல்ல,…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது – கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், X/pmoorthy2115 ஜனவரி 2026, 03:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 15) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது.திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…

இந்தியா vs நியூசிலாந்து: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது.285 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.…

“பேட்மிண்டன் நடத்துவதற்கு டெல்லி தகுந்த இடமல்ல" – போட்டியிலிருந்து விலகிய ஆண்டன்சென்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையிலிருந்து தீவிரமான பிரிவுகளுக்குக் கீழ் சென்றிருக்கிறது.இந்த நிலையில், கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நான் இங்கு இரண்டு நாள்கள் கூட தங்குவதில்லை, அதற்குள்ளாகவே எனக்கு தொற்று வந்துவிடுகிறது.” என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.…

அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! – ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இயங்கி வரும் புனித தாமஸ் பள்ளியின் 50- வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நபர்களை சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அழைத்துள்ளனர்.‌ மேற்கூரையற்ற திறந்தவெளி மேடை என்பதால் நேற்று பெய்த மழையின் போது அனைவரும் நனையும் நிலை ஏற்பட்டது. மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தியும் உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் நீலகிரி…

தமிழ்நாடு ஜல்லிக்கட்டில் அசத்தும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், shyamபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன.ஜல்லிக்கட்டு என்பதென்ன? வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் ‘நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்?ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து படியுங்கள்தோட்டாபட மூலாதாரம், Selvakumarபடக்குறிப்பு,…

மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' – வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். புனே மாநகராட்சியில் சிவசேனா வேட்பாளர் ஒருவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவைக் கிழித்துச் சாப்பிட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது.புனே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசங்களையும், பரிசுகளையும் வாரி வழங்கி இருக்கின்றனர்.புனே ஒன்றாவது…

1 67 68 69 70 71 77