"மாலையில் யாரோ மனதோடு பேச…" – ஸ்வர்ணலதாவின் சிறந்த பாடல்களை பட்டியலிடும் இசையமைப்பாளர்கள்
பாடகி ஸ்வர்ணலதா உடன் பணியாற்றிய அனுபவங்களை இசையமைப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். Source link
பாடகி ஸ்வர்ணலதா உடன் பணியாற்றிய அனுபவங்களை இசையமைப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். Source link
அதற்கு முழு மூல காரணமான என்னுடைய ஆத்மார்த்த நண்பர் சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிக்கு நட்சத்திர எண்ணிக்கையில் நன்றி. அவரால்தான் இந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுதுவதற்கான ஒரு மிகப்பெரிய பயணம் அமையப்பெற்றது. ஆர்.ஜே. பாலாஜி எப்போதுமே தன்னுடைய படத்தில் எனக்கு மிக மிக முக்கியமான பாடலை எழுதக் கொடுப்பார். இப்போதும் என்னுடைய பாட்டுப் பயணத்தில் இந்தக் கருப்புப் பாடல் ஈடு இணையற்ற பாடலாக இன்று மாறியிருக்கிறது. அதே போலவே இந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக இசையமைத்த சாய் அபயங்கருக்கும்…
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எனது பாராட்டுகள். அவர்கள் களமிறங்கிய விதமும், பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )கட்டுரை தகவல்’பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்பது பெரியவர்கள் சொல்லும் பழமொழி. இன்றளவும் இந்த வகை அச்ச உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். விஷமுள்ள பாம்பு விஷமற்ற பாம்பு என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி பாம்பைக் கண்டாலே அச்சம் கொள்வதுதான் இயல்பான மனிதர்களின் மனநிலை.அந்த வகையில் பாம்பைக் கண்டால் தூரம் செல்லும் இயல்பான குணம் படைத்த நம்மை தேடி…
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் அணியில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள். ஓர் அணியாக மிகச்சிறப்பாக இருக்கிறோம். நாங்கள் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம்.நாங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறோம், சரியான நேரத்தில் அதற்கான பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அடுத்தடுத்த போட்டிகளுக்காக நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். யாராவது சிறப்பாக விளையாடினால் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று டிரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொள்வோம். நாங்கள் கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடுகிறோம்” என்று…
IPL நடத்தை விதிகளில் ‘வேப்பிங்’ குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்திய சட்டப்படி இது ஒரு கடுமையான குற்றமாகும்.இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தின் (PECA) படி, இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.IPL போட்டிகள் நடக்கும் அனைத்து மைதானங்களும் ‘புகைபிடிக்கத் தடைசெய்யப்பட்ட’ இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்திற்குள் நுழையும்போதே லைட்டர், தீப்பெட்டி அல்லது மின்னணு புகைபிடிக்கும் கருவிகள் கொண்டுவரக் கூடாது எனத் தடை உள்ளது.இந்தச் செயல் கிரிக்கெட்டின் மரியாதையைக் குலைப்பதாகக்…
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்திருக்கும் அவர் தன் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பேசியிருக்கிறார். “என்னைச் சுற்றியுள்ளவர்கள், “இந்தச் சூழலில் உன்னால் இதைச் செய்ய முடியாது, இது இயலாத காரியம்’ என்று சொல்லும்போது, அதைக் கேட்பது எனக்குப் பிடிக்காது. ஸ்ரேயாஸ் ஐயர் அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்தே…
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்28 ஏப்ரல் 2026, 13:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 40வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த சீசனின் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப்…
ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 27) ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சில் நிலை குலைந்து 16.3 ஓவர்களிலேயே 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.RCBபின்னர் ஆடிய ஆர்சிபி அணி, வெறும் 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. வெற்றி குறித்து ரஜத் படிதார்…