Yearly Archives: 2026

கோவா மீதான மோகத்தை வெளிநாட்டுப் பயணிகள் இழப்பது ஏன்?

பட மூலாதாரம், Nikhil Inamdarபடக்குறிப்பு, கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் கோவாவிற்கு வந்து செல்லும் நிகோலா, அலிசன் மற்றும் டுவைன்கட்டுரை தகவல்எழுதியவர், நிகில் இனாம்தார்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்கோவாவின் பலோலெம் கடற்கரையில் நண்பகல் நேரம் கடந்திருக்கிறது. சூரியன் சுட்டெரித்தாலும், அது சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கடலில் இறங்கி விளையாடுவதைத் தடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இங்கு என்ன மாற்றம் என்றால், ஒரு காலத்தில் பலோலெம் மற்றும்…

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இவர்களின் 15 வயது மகள் மாதவி, வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்று பொதுத்தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று காலை, தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவி மாதவி, சமூக அறிவியல் பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று…

RR vs LSG : லக்னோ அணியை எப்படி வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்? |RR vs LSG Match Report

அவருக்கு பக்கபலமாக ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு வித்தியாசமான ஷாட்களை அடித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.221 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லக்னோவின் மயங்க் யாதவ், ஆகாஷ் சிங் பந்துவீச்சை…

'அவர்களிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை' : தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

தாம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கின் கைதான நபர்கள் போதையில் செயல்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இச்சம்பவத்தின் பின்னணி என்ன? Source link

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' – வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்

தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் பேசிய இளம் சூறாவளி வைபவ் சூரியவன்ஷி, “ நாங்கள் பந்துவீசும்போது வெளியே அமர்ந்து ஆடுகளத்தைக் கவனித்தேன். அது பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. அதனால், தொடக்கத்தில் அவசரப்பட வேண்டாம், சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் பேட் செய்தால், அது மறுமுனையில் உள்ள பேட்டருக்கும் உதவியாக…

Karuppu: "சென்சார்னால அந்த வசனம் மாறுச்சு; ஆனாலும் க்ளாப்ஸ்!" – 'புதுகை பூபாளம்' பிரகதீஸ்வரன் பேட்டி

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால், திரைப்படத்தின் பல எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கி ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்கள்.கருப்பு | Karuppu இப்படத்தில் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரனும் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரகதீஸ்வரனும் அவருடைய நய்யாண்டி காமெடிகளும் அவ்வளவு பரிச்சயம்! அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளில் இருக்கும் தவறுகளை இவருடைய நய்யாண்டி சுட்டிக் காட்ட என்றும் தவறியதில்லை. ‘கருப்பு’…

"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" – உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?

தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Source link

CSK:’தோனி விளையாடாவிட்டாலும் அவரின் செல்வாக்கு அணியில் பெரிய அளவில் இருந்தது’- பயிற்சியாளர் பிளெமிங்|Fleming on transition from Dhoni to Gaikwad

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-18) ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து பயிற்சியாளர் பிளெமிங் பேசியிருக்கிறார்.சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்”கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி இவ்வளவு காலம் வழிநடத்திய ஒரு ஃபிரான்சைஸை…

“அதிமுக ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்” – சிபிஎம் சண்முகம் | “If TVK secures AIADMK’s support, we will reconsider our decision,” says CPM’s Shanmugam.

`அதிமுகவின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால், தவெக-வுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் சண்முகம், “மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புற வழியாக பா.ஜ.க-வின் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு ஆதரவளித்தோம். தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு…

CSK: `கேப்டன்சியில் தடுமாறும் ருதுராஜ்; அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன்.!' – முன்மொழிந்த மனோஜ் திவாரி

ஐபிஎல் தொடரில் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய மாற்றம் வரலாம் என்ற பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைய சென்னை அணிக்கு இனி பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. பிற அணிகளின் தோல்விகளை பொறுத்தே வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அணியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் எழத் தொடங்கியுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.…

1 9 10 11 12 13 113