Yearly Archives: 2026

மேகதாது: டெல்டா விவசாயிகள் அச்சத்தைப் போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! – அன்புமணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டி விடுமோ? என்ற அச்சமும், பதட்டமும் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேகதாது அணையை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கவலையளிக்கிறது.மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி…

ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை சீனாவில் விமர்சிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி தனது சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோதியை தனது ‘மூத்த சகோதரர்’ என்று அழைத்திருந்தார், அதே நேரத்தில் பிரதமர் மோதி அவரைத் தனது ‘சகோதரி’ என்று குறிப்பிட்டிருந்தார்.பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் மீது சீனாவும்…

“பலமுறை ஏமாற்றப்பட்டேன்!” – பிரித்வி ஷா காதலி அகிருதியின் பதிவு| “Cheated So Many Times!” – Prithvi Shaw’s Fiancee Akriti Agarwal’s Cryptic Post Goes Viral!

அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்வி ஷாவை ‘அன்ஃபாலோ’, செய்யவோ அல்லது தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை நீக்கவோ இல்லை. அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில், “நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், இருந்தும் நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. வாழ்க்கையில் ஒரு படி மேலே எடுத்து வைத்த பிறகும் இப்படியா என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. Prithvi Shaw – பிரித்வி ஷாஎல்லாமே உண்மைதான். வெளியாகும் ஒவ்வொரு வதந்தியும் உண்மைதான். அவரைப் பற்றி நீங்கள் சமூக…

பாலகுமாரன் வசனம் எழுதிய 8 முக்கிய படங்களும் பிரபல வசனங்களும் என்ன?

பட மூலாதாரம், Sri Markandeya Book Galleryகட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமிபதவி, பிபிசி தமிழ்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்”நீங்க நல்லவரா கெட்டவரா?”, “நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி” என ஒற்றை வரியில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்துக்காட்டும் வசனங்களுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன். எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முகங்கள் கொண்ட அவருக்கு இன்று (ஜூலை 5) பிறந்த நாள்.நாயகன், ஜென்டில்மேன், குணா, பாட்ஷா…

எம்பாப்பேவின் அலட்சியம்; கோல்கீப்பரின் ஆத்திரம்! பந்தால் முதுகில் அடித்த கில்; உலகக்கோப்பை சர்ச்சை!| Mbappe refuses to shake hands, agitated Gill throws ball at him

கடும் போராட்டத்திற்குப் பிறகு, பிரான்ஸ் அணி உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, போட்டி முடிந்தவுடன் நடந்த ஒரு சர்ச்சைதான் கால்பந்து உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவை, பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் பந்தால் முதுகில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தியது. போட்டியின் ஒரே கோலை எம்பாப்பே…

"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்..!" – அமைச்சர்‌ நிர்மல் குமார்

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் நிர்மல் குமார்.அந்தச் சந்திப்பின் போது திமுக, அதிமுக, பாஜக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பேசியதாவது…”தற்போது திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் வரிசையாக ஆளுநரைச் சந்திப்பது அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதைக் காட்டுகிறது.எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆளுநரை முன்னிறுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அரசை யாராலும் தொந்தரவு…

நெல்லையில் தந்தை, 5 வயது மகன் கொலையின் அதிர்ச்சி பின்னணி – கைதான 3 பேர்

கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்”குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறால் பல பேர் இறந்துவிட்டனர். இது தொடரக் கூடாது என சமரசம் செய்து கொண்டோம். ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை”திருநெல்வேலியில் ஜூலை 2-ஆம் தேதியன்று தந்தை மற்றும் 5 வயது மகன் கொல்லப்பட்டது தொடர்பாக இறந்தவரின் சகோதரர் இவ்வாறு கூறியுள்ளார்.இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம்…

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி – கண்ணீரில் தெஹ்ரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமனியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை துவங்கின.ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த இறுதிப் பயணத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பங்கேற்று தங்கள் 86 வயது தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தெஹ்ரானில் உள்ள பிரம்மாண்டமான கிராண்ட் மொசல்லா வளாகத்திற்குள் காமெனெயியின் சவப்பெட்டி கொண்டுவரப்பட்டது. இஸ்லாமியக் குடியரசின் கொடியால் போர்த்தப்பட்டு, அதன் மேல் அவரது கருப்பு தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது.இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அவரது உறவினர்களின்…

பாகிஸ்தானில் மனித நஞ்சுக்கொடி கடத்தல் குற்றச்சாட்டு – முதுமை தடுக்கும் ஊசிக்காக கடத்தப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையில் உருவாகி, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் ஒரு தற்காலிக உறுப்பாகும்.கட்டுரை தகவல்எழுதியவர், ஆசாத் சோஹைப் மற்றும் ஷேசாத் மாலிக்பதவி, பிபிசி உருதுபிரசுரிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிமருந்துகள் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தக் கும்பல், பல்வேறு…

பாயாசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி? \ Wife kills husband by poisoning *payasam*, buries body in bathroom, and wails in grief

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து ரூபி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 40 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்இது போன்ற வழக்குகளில் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் நடமாட்டங்களை வைத்துப் போலீஸார் விசாரிப்பார்கள். போலீஸார் ரூபின் வீட்டிற்குச் சென்று விசாரித்தப்போது ரூபி மிகவும்…

1 9 10 11 12 13 147