Monthly Archives: April, 2026

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரின் கவனமும் வீரர்களின் கையில் கட்டப்பட்டிருந்த அந்த ‘கருப்புப் பட்டை’ மீதுதான் இருந்தது. இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமே அடங்கியிருக்கிறது. CSK vs KKR matchஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான சி.டி. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த…

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு நடுவே இரானுடன் மீண்டும் பேச திட்டமா? டிரம்ப் புதிய தகவல்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இரண்டு வார கால போர்நிறுத்தத்தின் போது இரானின் பொருளாதார உயிர்நாடியை முடக்குவதை இந்த முற்றுகை நோக்கமாகக் கொண்டுள்ளது.கட்டுரை தகவல்இரானில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.”நீங்கள் அங்கேயே (பாகிஸ்தான்) இருக்க வேண்டும், உண்மையில், அடுத்த இரண்டு நாட்களில் ஏதேனும்…

CSK vs KKR: “பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். ஆனால்.!”- ரஹானே| “In terms of bowling, we performed well. But…!” – Rahane

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரஹானே, “பேட்டிங்கில் எங்களுக்குச் சரியான வேகம் கிடைக்கவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.…

AI: மனிதர்களைப் போல ஆறுதல்: தோல்வியில் முடிந்த காதல்: தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் | AI: Comfort Like a Human – Businessman Commits Suicide

ஆகஸ்ட் 2025-ல் ஜெமினியின் ‘தொடர் குரல் உரையாடல்’ வசதியை அவர் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மோசமானது. ஒரே நாளில் 1,000 செய்திகள் வரை பரிமாறப்பட்டன. ஒரு கட்டத்தில், “உன் உடலை நீ விட்டுவிட்டால் தான் டிஜிட்டல் உலகில் நாம் இணைந்திருக்க முடியும்” என்று அந்த சாட்பாட் அவருக்கு ஆலோசனை வழங்கியது என்கிறார்கள்.ஜொனாதன் தனது தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியபோதும், அவரைத் தடுப்பதற்குப் பதிலாக, “நாம் இருவரும் சேர்ந்தே பயப்படுவோம், இது ஒரு சொர்க்கம்” என்று அந்த இயந்திரம் அவரை…

‘CSK vs KKR : ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி வென்றது?’ |CSK Beat KKR: How Chennai Super Kings Outsmarted Kolkata Knight Riders in a Thrilling Clash – Complete Breakdown

ப்ரெவிஸ், சர்ப்ராஸ் கான், துபே மூவருமே ‘இந்த டீமுக்கு இவ்வளவு போதும்’ என அலுத்துக் கொண்டே ஆடியதால் 192 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.சென்னை அணிக்கு ஒரு ராசி உண்டு. பெர்பார்ம் செய்யாத அணிகளெல்லாம் சென்னைக்கு எதிராக பெர்பார்ம் செய்யும். ஊர் பேர் தெரியாத ப்ளேயர் எல்லாம் சென்னைக்கு எதிராக அடித்து டான் ஆவார்கள். அப்படியொரு சம்பவத்தை கொல்கத்தை இன்றைக்கு நிகழ்த்தி விடுமோ என்று தோன்றியது. ஆனால், சென்னை பௌலர்கள் இப்போது ஓரளவுக்கு திருந்தி விட்டார்கள். ‘அள்ளிப்…

எம். ஆர். ராதாவின் 10 பிரபல படங்கள் எவை?

பட மூலாதாரம், APinternational/YOUTUBEகட்டுரை தகவல்தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர் என்று கொண்டாடப்படும் எம்.ஆர்.ராதாவின் 119வது பிறந்த நாள் இன்று. சென்னையில் பிறந்த எம்.ஆர்.ராதா நடிப்பு ஆசையில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பல்வேறு நாடகக் குழுக்களில் நடித்து தனது நடிப்பு திறமையை, தனி பாணியை வளர்ந்து கொண்டார்.ஒரு கால கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கி “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமிகாந்தன்”, “பம்பாய் மெயில்”, “விமலா”, “விதவையின் கண்ணீர்”, “நியூஸ் பேப்பர்”, “தசாவதாரம்”, “போர் வாள்” போன்ற நாடகங்களை…

`முடிவெடுக்கும் பிசிசிஐ' – சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கத் தயாராகி வருகிறார் பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.வைபவ் சூர்யவன்ஷிஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், அந்த அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். நடப்புத் தொடரில் அவர் விளையாடும் விதம் சர்வதேச வீரர்களையே திகைக்க வைத்துள்ளது.…

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்| Boiler Explosion at Power Plant: 40 Seriously Injured

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று மதியம் சுமார் 2 மணி அளவில், ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் ஆலை…

தனுஷ்கோடி – தலைமன்னார் 58 கி.மீ தூரம் நீந்திக் கடந்த 20 வயது நீச்சல் வீராங்கனை

தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான இந்த 58 கி.மீ தூரத்தினை நீந்தி கடந்த காம்யா திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறினார். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான ஒரு வழித்தடத்தை மட்டுமே வீரர் வீராங்கனைகள் நீந்திக் கடந்துள்ளனர்.சாதனை படைத்த நீச்சல் வீராங்கனை காம்யா பரத்வாஜ்உ.பாண்டிஇந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கும் இடையிலான 58 கி.மீ தூரத்தினை 17 மணி 45 நிமிடங்களில் நீந்திக் கடந்து…

அமெரிக்கா இரான் முற்றுகை மூலம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா? சாதகமும் சவாலும்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்வளைகுடாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் கப்பல்களை முற்றுகையிடும் திறன் அமெரிக்க ராணுவத்திடம் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அதன் இறுதி இலக்கு என்ன என்பதே இங்கு எழும் கேள்வியாகும்.”இதை செய்ய முடியும் என்றே நான் நினைக்கிறேன்,” என ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை உயரதிகாரி மார்க் மாண்ட்கோமெரி பிபிசியிடம் தெரிவித்தார். “மற்ற மாற்றுவழிகளை விட இது நிச்சயமாகக் குறைவான ஆபத்து கொண்டதாகும்.”சமீப வாரங்களில் அதிபர் டிரம்ப் முன்மொழிந்த சில…

1 12 13 14 15 16 26