Yearly Archives: 2025

காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, புறக்கணிப்புகள் – சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி

படக்குறிப்பு, உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.கட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ்13 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்காதலர் தினம். உலகம் முழுவதும், மதம், இனம், மொழி, நாடு கடந்து காதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான நாளாக, கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கும் நாள் இது.ஆனால் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற சாதிய அடிப்படையில் உருவான சமூகத்தில்…

பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் | Pakistan cricket players fined

கராச்சி: பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 353 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே ரன் எடுக்க ஓடியபோது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி வாக்குவாதம் செய்தார். இதில்…

Manipur: அமைதி திரும்புமா… ஒன்றரை ஆண்டாக ஓயாத வன்முறைக்கு நடுவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

மணிப்பூரில் கடந்த 2023-ல், மெய்தி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில், 2023 மே மாதம் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த வன்முறைத் தீ அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு வன்முறையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவராமல் இருக்கிறது.மோடி | MANIPURஇதுநாள் வரையிலும் மணிப்பூருக்கு நேரில் செல்லாத பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள்…

Babar Azam: “தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்” – ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன? | pakistan cricketer babar azam requests fans do not call him as king

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர் அசாம், “தயவு செய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை, அந்த இடத்துக்கு இன்னும் வரவுமில்லை. எனக்கு இப்போது புதிய பொறுப்புகள் இருக்கின்றன.பாபர் அசாம்கடந்த காலங்களில் நான் என்ன செய்திருந்தாலும், ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு புதிய சவால்தான். தற்போதைய சூழல் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் நான் கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.பாபர் அசாமை அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விவாதங்கள்…

தமிழ்நாடு அரசு அவசர கதியில் 658 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முயல்வது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியை மாநில சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இந்த இடங்களுக்கு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் வாக்-இன் இன்டர்வியூ, அதாவது உடனடி நேர்காணல் நடத்தி மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறைக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் 270 மகப்பேறு மருத்துவர் இடங்கள் உள்பட, 658 உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவ இடங்கள் காலியாக…

‘தலைவனே!’ – ஆர்சிபி கேப்டன்சி ரோலுக்கு பொருந்துவாரா ரஜத் பட்டிதார்? – ஓர் அலசல் | does Rajat Patidar be a perfect fit for RCB captaincy role ipl

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன்னர்-அப் இடத்தில் பிடித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன்சி ரோலுக்கு அவர் பொருந்துவாரா என்பதை பார்ப்போம். ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008 சீசன் முதல் எதிர்வரும் சீசன் வரை ‘ஈ சாலா கப் நம்தே’ என விடாமுயற்சியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென விளையாடி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு சீசனிலும் கோப்பை வெல்லும் வாய்ப்பு ‘வெகு தொலைவிலும் இல்லை,…

"திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்" – செல்வப்பெருந்தகை பளீச்

“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட ‘ஈகோ’ மோதல்தான் டெல்லியில் பா.ஜ.க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?””டெல்லியில் 100 சதுர அடியில் 60 வாக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும், அவர்கள் ஹரியானா, உ.பி, குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதேபோல் ம.பி-யில் மக்கள் தொகைக்கு மேல் வாக்காளர்கள் உள்ளதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இப்படி அனைத்து இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பா.ஜ.க., வென்றுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து இந்தியா கூட்டணி ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்திருந்தால் வெற்றி…

Champions Trophy: ராகுலுக்கா, பண்ட்டுக்கா? -விக்கெட் கீப்பர் ஸ்லாட் விவகாரத்தில் கம்பீர் ஓப்பன் டாக் | india cricket team head coach opens up about wicket keeper slot in champions trophy

இங்கிலாந்துக்கெதிரான தொடர் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “தனிநபர்களைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். இருப்பினும், அவருக்கான (பண்ட்) நேரம் வரும்போது, வாய்ப்பு கிடைக்கும்போது அணியில் இடம்பிடிப்பார் என்று என்னால் கூற முடியும். ஆனால், இப்போதைக்கு விக்கெட் கீப்பர் இடத்துக்கு ராகுல்தான் நம்பர் ஓன் சாய்ஸ்.கம்பீர் – ராகுல்அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களை நீங்கள் பெற்றிருக்கும்போது அவர்கள் இருவரையும் அதே தரத்துடன் நீங்கள் விளையாட வைக்க முடியாது. எனவே, பண்ட் வாய்ப்பு கிடைக்கும்போது அதற்குத் தயாராக…

அறிவியல்: சொந்த கண்டுபிடிப்புகளாலேயே கொடூரமாக உயிரிழந்த 5 விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிரேக்க புராணங்களில் அறியப்படும் டீடலஸ், தனது கண்டுபிடிப்பினால் தனது மகனை இழந்தார். அவரை போல வரலாற்றில் பலரும் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பலியாகியுள்ளனர்கட்டுரை தகவல்எல்லா கண்டுபிடிப்பாளர்களும் அவ்வளவு அதிர்ஷ்ட்டக்காரர்கள் கிடையாது.சிலர் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக உலகளவில் அறியப்படுகின்றனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு தங்களின் பெயர்களே வைக்கப்பட்டு வரலாற்றில் இடம்பெறுபவர்களும் உண்டு.ஏகே 47 ரக துப்பாக்கி அதை கண்டுபிடித்தவரான மிக்கல் கலாஷ்னிகோவ்-ன் பெயரால் அறியப்படுகிறது. அதே போன்று, சாக்ஸஃபோனை கண்டுபிடித்தவர் அடோல்ஃப் சாக்ஸ், ‘நான்காம் எர்ல் ஆஃப்…

பாகிஸ்தானின் ரெக்கார்ட் சேஸிங்: ரிஸ்வான் – சல்மான் ‘விடாமுயற்சி’ கூட்டணி | pakistan cricket highest odi chase to beat south africa rizwan salman agha

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் வென்றேயாக வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால், அதிர்ச்சிகரமாக தென் ஆப்பிரிக்கா 50 ஒவர்களில் 352 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ரன்களைக் குவிக்க, பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு சற்றே சாத்தியமற்றதாக தெரிந்தது, ஆனால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா. 49 ஓவர்களில்…

1 308 309 310 311 312 355