Daily Archives: February 13, 2025

தமிழ்நாடு அரசு அவசர கதியில் 658 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முயல்வது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியை மாநில சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இந்த இடங்களுக்கு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் வாக்-இன் இன்டர்வியூ, அதாவது உடனடி நேர்காணல் நடத்தி மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறைக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் 270 மகப்பேறு மருத்துவர் இடங்கள் உள்பட, 658 உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவ இடங்கள் காலியாக…

‘தலைவனே!’ – ஆர்சிபி கேப்டன்சி ரோலுக்கு பொருந்துவாரா ரஜத் பட்டிதார்? – ஓர் அலசல் | does Rajat Patidar be a perfect fit for RCB captaincy role ipl

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன்னர்-அப் இடத்தில் பிடித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன்சி ரோலுக்கு அவர் பொருந்துவாரா என்பதை பார்ப்போம். ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008 சீசன் முதல் எதிர்வரும் சீசன் வரை ‘ஈ சாலா கப் நம்தே’ என விடாமுயற்சியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென விளையாடி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு சீசனிலும் கோப்பை வெல்லும் வாய்ப்பு ‘வெகு தொலைவிலும் இல்லை,…

"திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்" – செல்வப்பெருந்தகை பளீச்

“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட ‘ஈகோ’ மோதல்தான் டெல்லியில் பா.ஜ.க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?””டெல்லியில் 100 சதுர அடியில் 60 வாக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும், அவர்கள் ஹரியானா, உ.பி, குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதேபோல் ம.பி-யில் மக்கள் தொகைக்கு மேல் வாக்காளர்கள் உள்ளதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இப்படி அனைத்து இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பா.ஜ.க., வென்றுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து இந்தியா கூட்டணி ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்திருந்தால் வெற்றி…

Champions Trophy: ராகுலுக்கா, பண்ட்டுக்கா? -விக்கெட் கீப்பர் ஸ்லாட் விவகாரத்தில் கம்பீர் ஓப்பன் டாக் | india cricket team head coach opens up about wicket keeper slot in champions trophy

இங்கிலாந்துக்கெதிரான தொடர் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “தனிநபர்களைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். இருப்பினும், அவருக்கான (பண்ட்) நேரம் வரும்போது, வாய்ப்பு கிடைக்கும்போது அணியில் இடம்பிடிப்பார் என்று என்னால் கூற முடியும். ஆனால், இப்போதைக்கு விக்கெட் கீப்பர் இடத்துக்கு ராகுல்தான் நம்பர் ஓன் சாய்ஸ்.கம்பீர் – ராகுல்அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களை நீங்கள் பெற்றிருக்கும்போது அவர்கள் இருவரையும் அதே தரத்துடன் நீங்கள் விளையாட வைக்க முடியாது. எனவே, பண்ட் வாய்ப்பு கிடைக்கும்போது அதற்குத் தயாராக…

அறிவியல்: சொந்த கண்டுபிடிப்புகளாலேயே கொடூரமாக உயிரிழந்த 5 விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிரேக்க புராணங்களில் அறியப்படும் டீடலஸ், தனது கண்டுபிடிப்பினால் தனது மகனை இழந்தார். அவரை போல வரலாற்றில் பலரும் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பலியாகியுள்ளனர்கட்டுரை தகவல்எல்லா கண்டுபிடிப்பாளர்களும் அவ்வளவு அதிர்ஷ்ட்டக்காரர்கள் கிடையாது.சிலர் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக உலகளவில் அறியப்படுகின்றனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு தங்களின் பெயர்களே வைக்கப்பட்டு வரலாற்றில் இடம்பெறுபவர்களும் உண்டு.ஏகே 47 ரக துப்பாக்கி அதை கண்டுபிடித்தவரான மிக்கல் கலாஷ்னிகோவ்-ன் பெயரால் அறியப்படுகிறது. அதே போன்று, சாக்ஸஃபோனை கண்டுபிடித்தவர் அடோல்ஃப் சாக்ஸ், ‘நான்காம் எர்ல் ஆஃப்…

பாகிஸ்தானின் ரெக்கார்ட் சேஸிங்: ரிஸ்வான் – சல்மான் ‘விடாமுயற்சி’ கூட்டணி | pakistan cricket highest odi chase to beat south africa rizwan salman agha

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் வென்றேயாக வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால், அதிர்ச்சிகரமாக தென் ஆப்பிரிக்கா 50 ஒவர்களில் 352 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ரன்களைக் குவிக்க, பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு சற்றே சாத்தியமற்றதாக தெரிந்தது, ஆனால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா. 49 ஓவர்களில்…

Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை… இது உலகம் முழுதும் பரவும்" – இளையராஜா உருக்கம்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி தனது 47வது வயதில் ‘25.2.2024’ம் தேதி காலமானார்.அவர் மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார். நேற்று பிப் 12-ம் தேதி பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் வந்திருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டது. இளையராஜாஇவ்விழாவில் பேசியிருக்கும்…

RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.Virat Kohliபெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அப்போதே பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியையும் துறந்தார். கடந்த சில சீசன்களாக பாப் டூ ப்ளெஸ்சிஸ்தான் அந்த அணியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் டூப்ளெஸ்சிஸை…

அதிமுக: எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா – செங்கோட்டையன் விளக்கம்

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்12 பிப்ரவரி 2025, 12:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தது, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இன்றிரவு (பிப்ரவரி 12) கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக…

இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தி ‘ஒயிட் வாஷ்’ உடன் தொடரை வென்றது இந்தியா! | team india beats england in third odi match won series 3 nil

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. ஒருநாள் கிரிக்கெட்…