Monthly Archives: October, 2025

‘விளையாட்டு களத்தில் எஞ்சியுள்ள நாட்களை அனுபவிக்க விரும்புகிறேன்’ – ரொனால்டோ | I want to enjoy my remaining days left in playing field Cristiano Ronaldo

சென்னை: ப்ளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் கால்பந்தாட்ட வீரர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது 1.4 பில்லியன் டாலர்கள் என தகவல். 40 வயதான ரொனால்டோவின் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அல்-நஸர் கிளப் அணி உடனான அவரது ஒப்பந்தம். கடந்த ஜூன் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர் என தகவல்.…

இந்தியர்களின் இருமல் மருந்து மீதான அதீத நம்பிக்கை எப்படி உயிரையே பறிக்கிறது?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஜம்முவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளின் மரணத்துக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட இருமல் மருந்தே காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தைகளில் ஒருவரின் தந்தை தனது குழந்தையின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கட்டுரை தகவல்செப்டம்பர் மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், பல குழந்தைகள் திடீரென மரணமடைந்தனர். பதற்றமடைந்த உள்ளூர் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.ஒன்று முதல் ஆறு வயதுக்குள் உள்ள குறைந்தது 11 குழந்தைகள், இருமல் மருந்தை குடித்த சில…

Cristiano Ronaldo: “உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது”- கிறிஸ்டியானோ ரொனால்டோ |foodball player Cristiano Ronaldo about retirement

அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார். கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அல் நஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.கிறிஸ்டியானோ ரொனால்டோ அதற்கு பதிலளித்த அவர், ” என் திட்டம் தெளிவாக இருக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். எனது…

கோவை: கிரிப்டோ கரன்ஸி முதலீடு.. ஸ்டார் ஹோட்டல்.. நெக்லஸ்.. நூதன மோசடி குறித்து காவல்துறையில் புகார்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் தன் நண்பர்களுடன் இணைந்து ‘GROKR’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார். அது கிரிப்டோ கரன்சியை மையப்படுத்தி தொடங்கப்பட்டது. அதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டியுள்ளனர். நம்பி சென்ற மக்களிடம்,USD – டாலர் “நாங்கள் அமெரிக்கா நிறுவனம். அதனால் டாலரில் தான் முதலீடு செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் 1,000 – 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளனர். சிறிது காலம்…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்! | Rishabh Pant is preparing for the series against South Africa

கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார். இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர்…

இரான் இஸ்ரேலை ஏவுகணை, டிரோன் மூலம் தாக்கிய இரவில் என்ன நடந்தது? அமெரிக்க போர் விமானிகளின் அனுபவம்

பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBrideபடக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது.கட்டுரை தகவல்அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம். பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது.அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல்…

K.P. Vidhyadharan Interview | சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதை செய்தால் போதும் | Part – 1

கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை…

நம்ம ஊரு ஹீரோஸ்  | namma ooru heroes

பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.…

தமிழ்நாட்டில் ரோட் ஷோ ரத்து – நீதிமன்ற உத்தரவு அரசியல் ஆயுதமாக மாறுகிறதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2025, 15:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை ஊர்வலங்களுக்கு (road show) ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியதிலிருந்து, பல அரசியல் தலைவர்களின் சாலை ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்…

1 22 23 24 25 26 31