Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி – கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளாதது சர்ச்சையானது.டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா. சூர்யகுமார் யாதவ், பௌலிங் தேர்வு செய்வதே தங்களது திட்டமாக இருந்தது என்பதைத் தெரிவித்தார். சல்மான் அலி ஆகா – சூர்யகுமார் யாதவ் முதல் இன்னிங்ஸ்இரு அணியினரும் தங்களது…
