Monthly Archives: August, 2025

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: “காவல்துறையின் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது” – வன்னி அரசு

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அவர்களை கலைந்துப்போகக் கூறியது. ஆனால், எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று இரவு காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.வன்னி அரசு – VCKவிடுதலைச் சிறுத்தைகள்…

34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாதனை! | west indies record odi seires victory after 34 years

டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது. டிரினிடாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தனது 19-வது சதத்தை அடித்த கேப்டன் ஷாய் ஹோப்…

கடல் அலையில் மின்சாரம் – வணிக ரீதி வெற்றிக்கு 2 பெரிய தடைகள் என்ன?

பட மூலாதாரம், Eric Yang/Getty Imagesகட்டுரை தகவல்நீங்கள் எப்போதாவது கடல் அலையால் தாக்கப்பட்டிருந்தால், அதில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.கர்ஜிக்கும் கடலின் கீழ், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு சக்தி இருக்கிறது. அது சுத்தமான (மாசு இல்லாத) ஆற்றலின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டது.ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக கடல் அலைகளில் இருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்கள். ஆனால் கடலின் கடுமையான சூழலும், அதற்கு ஆகும் அதிக செலவுகளும் அதனைச் செயல்படுத்தத் தடையாக உள்ளன.இப்போது…

ஆஸி. மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோர்: ருதுராஜ் சாதனையை முறியடித்த பிரேவிஸ்! | Highest T20 score on Australian soil: Brevis breaks Ruturaj record

டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியுறும் நட்சத்திரம், சிஎஸ்கே அணிக்கு ஆடும் டேவால்ட் பிரேவிஸ் 8 சிக்சர்கள் 12 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 125 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். இந்தப் போட்டியின் சில சாதனைத் துளிகள்: தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென்…

sanitary workers strike; கைவிரித்த சேகர் பாபு; அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை கைது செய்து போலீஸ்!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்அதற்கேற்றாற்போல,…

ஈஷா கிராமோத்சவம் ! பத்திரிக்கையாளர் சந்திப்பு !

30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர். சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06/08/25) நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான கலைமாமணி…

ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டை மகாதேவபுரா தொகுதி மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

படக்குறிப்பு, உள்ளூர்வாசியான சசிகலாவின் கூற்றுப்படி, மகாதேவபுராவிற்கு வரும் மக்கள் வாடகை வீடுகளை எடுத்து வசிக்கின்றனர். அவர்கள் இங்கு வாக்களிக்கிறார்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றும் வாக்களிக்கிறார்கள்.கட்டுரை தகவல்ராகுல் காந்தி ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது.ஆனால் கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ உண்மையில் யார் பொறுப்பு?இந்தப் பொறுப்பு வாக்காளர்களுடையதா அல்லது தேர்தல் ஆணையத்தினுடையதா? அல்லது இந்த டிஜிட்டல்…

“பும்ரா செய்வது சரியல்ல… புதிய சூப்பர் ஸ்டார் சிராஜ்!” – அசாருதீன் மனம் திறப்பு | What Bumrah is doing is not right Siraj is the new superstar – Azharuddin

“இங்கிலாந்துக்கு எதிராக 2 முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடாமல் விலகியது இந்திய அணியின் தொடரை வெல்லும் வாய்ப்புகளைக் கெடுத்து விட்டது. பும்ரா தான் விளையாடும் போட்டிகளை அவரே தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாடியுள்ளார். “தேச அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அந்த வீரர் தயாராகத்தான் இருக்க வேண்டும். அணியில் தேர்வான பிறகே இந்தப் போட்டியில் ஆடுவேன், அதில் ஆட மாட்டேன், தொடரில் 3 போட்டிகளில் தான்…

“கூலி படத்துடன் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொன் விழாவை அனைவரும் கொண்டாடுவோம்” – அனிருத் வாழ்த்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) திரையறங்குகளில் வெளியாகிறது. அதே நேரம் இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவரின் திரைப்பயணத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் அனிருத் நடிகர்…

Gill: “பர்மிங்கமில் அடித்த இருநூறுக்காக” – நான்காவது முறை Player of the Month பெற்ற கில்!

இது குறித்து, “ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி” எனப் பேசியிருக்கிறார் கில். “ஒருகேப்டனாக முதல்முறை களமிறங்கிய தொடரில் வெளிப்படுத்திய திறனுக்காக இது கிடைக்கும்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பர்மிங்கமில் அடித்த இருநூறுக்காக நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக அது இருக்கும். ஒரு கேப்டனாக இந்தத் தொடர் எனக்கு சிறந்த படிப்பினை, இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக விளையாடினர், எல்லா வீரர்களும் இதை நீண்டநாட்களுக்கு நினைவில் வைத்திருப்பார்கள்…

1 16 17 18 19 20 28