Monthly Archives: February, 2025

சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?

படக்குறிப்பு, ஐஎஸ்-ன் கோபனி நகர முற்றுகையை முறியடித்த பத்தாம் ஆண்டை அந்நகரத்து குர்து மக்கள் ஜனவரியில் கொண்டாடினர்கட்டுரை தகவல்வடகிழக்கு சிரியாவை அடைய நாங்கள் டிகிரிஸ் ஆற்றின் குறுக்கே மோசமான நிலையில் உள்ள மிதக்கும் பாலத்தை கடந்து சென்றோம். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரியாவின் எண்ணெய் வெளிகள் வழியாக எங்களை அழைத்துச் செல்லும்போது எங்கள் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அந்த சாலையோரம் முழுவதும் கச்சா எண்ணெயை இறைக்கும் இயந்திரங்கள் இருந்தன. சிரியாவின் இந்தப்பகுதி குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.…

இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? – ஆப்கனிடம் ஆட்டமிழந்த விதமும், ‘எதிர்பார்த்த’ தோல்வியும்! | Afghanistan win by 8 runs; England knocked out

லாகூரில் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி என்று பாப்புலர் ஊடகங்கள் தலைப்பு வைத்து எழுதும் காலம் முடிந்து விட்டது. இனி இங்கிலாந்து வென்றால் எதிரணி அதிர்ச்சித் தோல்வி என்றுதான் டைட்டில் வைக்க வேண்டும். அல்லது, இங்கிலாந்து அதிர்ச்சி வெற்றி என்றுதான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டையும், குறிப்பாக துணைக் கண்டத்தில் ஆடுவதையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். ஆப்கான் கேப்டன் நேற்று மிகத் துல்லியமாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் 350…

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு; தள்ளுமுள்ளு, காவலாளி கைது – நடந்தது என்ன?!|Seeman bodyguard was arrested by the Chennai police.

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை, கருகலைப்பு ஆகிய புகார்களை கொடுத்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், `விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீஸாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு…

Ibrahim Zadran : `இந்த மிரட்டல் ஆட்டம் ஒன்றும் இவருக்கு புதிதல்ல..!’ – யார் இந்த இப்ராஹிம் ஸத்ரான்? | who is the new star afgan Ibrahim Zadran

இலங்கைக்கு எதிரான அதே தொடரில் மூன்றாவது போட்டியில் 162 ரன்களுடன் தனது நாட்டிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தன் பெயரை எட்டா மைல் கல்லில் பதித்தார். அவர் அந்த தொடரை 278 ரன்களுடன் அந்த தொடரின் நாயகன் என்று தனது விளையாட்டிற்கென தனி இடத்தை தன் திறைமை மூலம் பெற்றார். பின்னர் 2023 இலங்கையின் அம்பாங்தோட்டை ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் 98 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிறகு இந்தியாவில் 2023 ல்…

நாமக்கல்: அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை (சித்தரிப்புப் படம்) 25 நிமிடங்களுக்கு முன்னர்பிப்ரவரி 27 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிவறையில் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்த மாணவர், ராசிபுரத்தில்…

பென் டக்கெட் சாதனையை தகர்த்தார் இப்ராகிம் ஸத்ரன் | Ibrahim zadran breaks Ben Duckett’s record

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை விளாசிய இப்ராகிம் ஸத்ரன் 146 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 177 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ஓர்…

Odisha: அகழாய்வில் வெளிவந்த பிரமாண்ட புத்தர் சிலையின் தலைப்பகுதி… கவனம் பெறும் ரத்னகிரி!

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் 1.4 மீட்டர் உயர புத்தர் சிலையைக் கண்டுபிடித்துள்ளனர்.நகைகளின் குன்று என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட ரத்னகிரியில் ஒரு மாபெரும் பௌத்த நிலையம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1905ஆம் ஆண்டே மன்மோகன் சக்ரவர்த்தி என்பவர் இதனைப் பற்றி ஆவணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் டிசம்பர் 1 அன்று, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு…

ENGvAFG: `அந்தப் பசங்களுக்கு பயமில்ல’ – கடைசிவரை சண்டை செய்த ஆப்கானிஸ்தான் வெளியேறிய இங்கிலாந்து | afghanistan eliminate england from champions trophy

சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் களமிறங்கின. அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக நெருக்கடி இரண்டு அணிகளுக்கும் உண்டானது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இப்ராஹிம் சத்ரான்ஒப்பனராக இறங்கிய இப்ராஹிம் சத்ரான், 50-வது ஓவரின் முதல் பந்துவரை களத்தில் நின்று தனியாளாக 177 ரன்கள் குவித்தார். கூடவே, ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா 40 ரன்கள்…

விமானத்தில் சக பயணி மரணம்: தம்பதிக்கு அருகில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம் – என்ன நடந்தது?

கட்டுரை தகவல்கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உயிரிழந்த பயணி ஒருவரின் சடலம் தங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தம்பதியினர் பேசியுள்ளனர்.மிட்செல் ரிங், ஜெனிஃபர் கோலின் என்ற தம்பதி வெனிஸ் நகருக்கு விடுமுறைக் காலத்தை கழிக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மெல்போர்னில் இருந்து தோஹாவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டியிருந்தது.அந்த விமானப் பயணத்தின்போது, தங்களுக்கு அருகிலுள்ள பயணிகள் நடைபாதையில் ஒரு பெண் இறந்ததாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 செய்தி ஊடகத்துக்கு அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.படக்குறிப்பு,…

“KKR அணியின் கேப்டனாக தயார்!” – விருப்பத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர் | Venkatesh Iyer definitely ready to captain KKR at IPL 2025

ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகச் சென்ற பிறகே ஐபிஎல் 2025-ற்கு இன்னும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பிற்கு யார் என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் கேப்டன்சிக்குத் தான் தயார் என்று தெரிவித்துள்ளார். மார்ச் 22ம் தேதி ஈடன் கார்டன்ஸில் கொல்கத்தா அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தன் முதல் போட்டியில் சந்திக்கின்றது. ரூ.23.75 கோடிக்கு மீண்டும் அய்யரை வாங்கிய கொல்கத்தா நைட்…