Monthly Archives: February, 2025

கடைசி பந்தில் ரன்னில் அவுட்… தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் பெங்களூரு அணியும், உத்தரப்பிரதேச அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி 56 பந்துகளில் 90 ரன்களும், டேனி வியாட்-ஹாட்ஜ்…

கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? – 5 அரிய தகவல்கள்

கலிலியோ, வானியல் துறையில் தவிர்க்கவே முடியாத விஞ்ஞானி. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அவரது கைவிரல் எங்கே உள்ளது? தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதிகம் அறிந்திராத 5 அரிய தகவல்கள் Source link

கோலியின் உழைப்பை கண்டு வியக்கிறேன்: பாக். கேப்டன் ரிஸ்வான் பாராட்டு | I am amazed by Kohli s hard work Pakistan captain Rizwan praises

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்துள்ளதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது. பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வரும் 27-ம் தேதி வங்கதேசத்துடன் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறியதாவது:…

"திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை" – பாஜக-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்

நடிகை ரஞ்சனா நாச்சியார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “விடைபெறுகிறேன்… கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.ரஞ்சனா நாச்சியார்தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தைக் காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும்…

NzvBan : கம்பேக் கொடுத்த ரச்சின் ரவீந்திரா; அரையிறுதியை உறுதி செய்த நியூசிலாந்து அணி!

சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. நியூசிலாந்து அணி எப்படி இந்த போட்டியை வென்றது?Shantoராவல்பிண்டியில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் டாஸை வென்று முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில், முதல் சில ஓவர்களில் அந்த அணி விக்கெட்டை…

IND vs PAK இந்தியா வெற்றி: பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோலி, ரோஹித் இருவர் பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images24 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.சமூகவலைத்தளங்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பாகிஸ்தான் அணி மீதான கோபம் வெளிப்பட்டு வருகிறது.வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வென்றதன் மூலம் அரையிறுதிக்கான தனது…

பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை – ஷோயிப் அக்தர் | Pakistan team has no brains no one knows what to do Shoaib Akhtar

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில், நேற்று முன்தினம் இந்திய அணி அணியிடமும் வீழ்ந்தது. இரு தோல்விகளால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எந்த ஒரு கட்டத்திலும் போராடாமல் விளையாடிய விதம் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை…

சென்னை: வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி; போலி ரசீது கொடுத்தவர் கைது | Chennai: Man arrested for defrauding Rs.18 lakhs by for house

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், பூர்ணதிலகம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (39). இவர் கனடாவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சேலையூரில் குடியிருந்தபோது சுரேஷ், அவரின் மனைவி ஆர்த்தி ஆகியோர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அப்போது சுரேஷின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளைத் தெரியும் என கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் திருமங்கலத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க முடிவு செய்திருக்கிறார் சுந்தரம். இந்தத் தகவலை சுரேஷிடம் சுந்தரம் கூறியதும் உங்களுக்கு சலுகை விலையில் தமிழ்நாடு வீட்டு வசதி…

உலகத்துலேயே 50 வாட்ச் தான்.. வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் ரூ.7 கோடி Richard Mille RM 27-02 வாட்ச் | Hardik pandya wearing Richard Mille RM 27-02 watch goes viral

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 242 ரன்கள் இலக்குடன் சேசிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியில், விராட் கோலி சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.ஹர்திக் பாண்டியாமறுபக்கம், பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா, 8 ஓவர்கள் வீசி…

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2: கமலா ஆரஞ்சு தோல் துவையல் டு இளநீர் புட்டிங்- அசத்திய வடசென்னை பெண்கள்

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் இறுதிக்கட்ட போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 13-வது இடமாக இறுதியாக வடசென்னையில் நடைபெற்றது. கொளத்தூரிலுள்ள பௌர்ணமி மஹாலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 104 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா,…

1 2 3 4 5 6 29