Monthly Archives: January, 2025

Erode:ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை! -செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை | Congress decided to not contesting in Erode East by election

ஈரோடு கிழக்கு காங்கிரஸின் தொகுதி என்பதால் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை எனவும், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்…

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி | IND vs IRE, 1st W-ODI

இந்தியா – அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 129 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், லியா பால் 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் பிரியா மிஷ்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 239 ரன்கள்…

டொனால்ட் டிரம்ப்: நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டது ஏன்? விசாரணையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters10 ஜனவரி 2025, 15:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன், “உங்கள் இரண்டாவது பதவிக் காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும்…

2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி! | ronaldo scored his first goal in 2025 al nassr won

ரியாத்: 2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கடந்த 2023-ல் ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது அல் நசர் கிளப் அணி. அவர் இந்த ஆண்டு ஜூன் வரையில்…

என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! – கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை | Ravi Shastri views Virat Kohli, Rohit Sharma Form Controversy explained

விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே. சஞ்சய் மஞ்சுரேக்கர் அளவுக்குக் கூட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக் கூட பிசிசிஐ மீதோ,…

பாடகர் ஜெயச்சந்திரன்: காலத்தால் அழியாத, தனித்து விளங்கும் 15 பாடல்கள்

பட மூலாதாரம், @pinarayivijayanபடக்குறிப்பு, பி. ஜெயச்சந்திரன்கட்டுரை தகவல்50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும் மலையாளத்திலும் அற்புதமான திரைப்படப் பாடல்களைப் பாடிய பி. ஜெயச்சந்திரன் காலமானார். தமிழில் அவர் பாடிய 15 பாடல்களின் பட்டியல் இது.எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரான திருப்புனித்துரா ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவுக்கும் பிறந்தவர் ஜெயச்சந்திரன். ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்ற ஜெயச்சந்திரன், எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1960களின் பிற்பகுதியில் மலையாளப் படங்களில் பாட…

‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல – அஸ்வின் பேச்சு | cricketer ashwin says Hindi is not national language

சென்னை: இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியபோது இதை கூறி இருந்தார். “இந்தி நம் தேசிய மொழி அல்ல; அது நமது அலுவல் மொழி. இதை இங்கு சொல்ல நினைத்தேன். நான் இந்திய அணியின் கேப்டனாக முடியாமல் போனதற்கு இன்ஜினியரிங் ஒரு காரணம் என சொல்வேன். என்னிடம்…

நாக்கு பிளவு : `சிறையில் மனநல சிகிச்சை; இனி பாடி மாடிஃபிகேஷன்..!’ – ஜாமீனில் வந்த இளைஞர் | trichy crime, youngster expain after getting bail

திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய நாக்கு நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். அதே போல, அவருடைய நண்பரும், அவருடன் பணியாற்றுபவருமான ஜெயராமன் என்பவருக்கும் நாக்கின் நுனியை வெட்டி டாட்டூ வரைந்துள்ளார். அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,…

Ashwin : ‘இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்’ – மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு | Ashwin speech at college event

கல்லூரி ஒன்றில் தன்னுடைய பேச்சை தொடங்கும் முன்பு மாணவர்கள் மத்தியில், ‘நான் ஆங்கிலத்தில் பேச வேண்டுமா இந்தியில் பேச வேண்டுமா, தமிழில் பேச வேண்டுமா?’ எனக் கேட்டுவிட்டு, ‘இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிதான்.’ எனக் கூறிவிட்டு தன்னுடைய பேச்சை தமிழிலேயே தொடர்ந்தார்.’பொறியியல் படிக்கும்போது லேப் சம்பந்தமான விஷயங்களை நிறைவு செய்வதற்குள் படாத பாடுபட்டேன். ‘நீயெல்லாம் பெயில்தாண்டா ஆவே..’ என பேராசிரியர்கள் சொல்வார்கள். ஆனால், என்னுடைய வகுப்பில் நான்காண்டுகளில் அரியரே இல்லாமல் தேர்வான மாணவன்…

1 20 21 22 23 24 32