Yearly Archives: 2023

உலகின் உயரமான மனிதன் – தினசரி வாழ்வில் சந்திக்கும் சிக்கல்

கட்டுரை தகவல்உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது.”அளக்க டேப் இல்லை”வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்தார் 29 வயதான சுலைமானா அப்துல் சமத். ஆனால் இவரை இந்த வட்டாரத்தில்…

40,000 மதிப்புள்ள கேமராவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதா?.. செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை..!

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜவில் உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதே நேரத்தில் என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி அண்ணாமலை குறித்து விசாரிக்க வலியுறுத்துவேன் என்றும் டிவிட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர்…

தூக்கத்தில் பேசும் பழக்கம்… என்ன காரணம்; கட்டுப்படுத்த வழி உண்டா? மருத்துவ விளக்கம் | Habit of talking in sleep – reason and solution

பெரும்பாலும் 3 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான், தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் பழக்கம் ஆண்களிடம் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். தாங்கள் தூக்கத்தில் பேசும் விஷயத்தை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் முணுமுணுப்பது, அப்போது அவர்கள் கண்ட கனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது, அவர்கள் வாழ்வில் அப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் தொடர்பானதாக இருக்கலாம். எந்த வயதினரும், மாதத்தில் ஒருமுறை, இருமுறை என தூக்கத்தில் முணுமுணுப்பது சாதாரணமானதுதான். ஒருவேளை இது தொடர்ந்து நடக்கும்…

INDvSL: அறிமுகமே அசத்திய சிவம் மவி; கடைசி ஓவரில் வேகம் கூட்டிய அக்சர்; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, கடைசி வரை பரபரப்பைக் கூட்டி படபடக்க வைத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு திரில் வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது.Ind Vs SL போட்டிக்கு முன்பாக டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். ‘இந்த பிட்ச் சேஸிங்கிற்கு உகந்ததுதான். ஆனால், நாங்கள் சேஸிங்க் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு நாங்களே சவாலளித்துக் கொள்ள விரும்புகிறோம். அதனால்,…

OLA : அசத்தலான 6 எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்… தயாராகும் ஓலா

OLA | 2027 ஆம் ஆண்டிற்குள் புதிய அசத்தலான 6 எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஓலா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது Source link

அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார்: செல்லூர் ராஜூ பாராட்டு

மதுரை: சர்வதேச அளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபடிப்போட்டிக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான கபடிப்போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்து வருகிறது. இப்போட்டிகளை நேற்று துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. தற்போது திமுக ஆட்சியில், அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்…

”முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்” – இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா | Bumrah has been included in the Indian squad for the ODI series against Sri Lanka

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார் பும்ரா. பும்ரா, இந்திய அணிக்காக கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் விளையாடி இருந்தார். இதன் பின்னர்முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயிற்சி…

இட்லிக்கு தேங்காய் பொடி செஞ்சிருக்கீங்களா..? இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்கள்..

இட்லிக்கு பொதுவாக உளுந்தம் பருப்பு போட்டு பொடி செய்வார்கள். இப்படி தேங்காய் பொடியை யாரும் செஞ்சுருக்கமாட்டார்கள். இதை சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தோ அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சிலர் தயிர் சாதத்திற்கும் இந்த தேங்காய் பொடியை ஊறுகாய் போல தொட்டு சாப்பிடுவார்கள்.தேங்காய் பொடி செய்ய தேவையான பொருட்கள்தேங்காய் – 1 கப்உளுத்தம் பருப்பு – 1/4 கப்சிகப்பு மிளகாய் – 6புளி – சிறிதளவுபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு தேவைக்கேற்பசெய்முறைமுதலில் தேவையான பொருட்களையெல்லாம் தயாராக எடுத்துக்கொள்ளவும்.…

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. Source link

பாமக தயவில்தான் ஜெயலலிதா முதல்வரானார்: எடப்பாடி தரப்புக்கு பாமக பதிலடி

சென்னை: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, அதிமுக நான்காக உடைந்துள்ளது. இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது என கூறியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது, பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்றிவிட்ட ஏணி அதிமுக தான். அதிமுக ஏற்றிவிடவில்லை என்றால் பாமக என்ற ஒரு கட்சியே கிடையாது. அதிமுக சீட்டு கொடுத்ததால் தான்…

1 410 411 412 413 414 419