Yearly Archives: 2023

அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

சென்னை: தமிழக அரசு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; டெல்டா மாவட்டப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரை நம்பி இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு, சம்பா நெற்பயிர் அறுவடை செய்யும் இக்காலத்தில் கடின உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு,…

“நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?” – டாக்டர் ஷர்மிகா விளக்கம்| Doctor sharmika saran interview

செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து நான் விழிப்புணர்வூட்டிக்கிட்டு வர்றேன். ஆனா, நான் டாக்டரே இல்லை என்பதுபோல் பரப்பிவருகிறார்கள். நான், சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில்தான் பி.எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்தா மருத்துவ கவுன்சிலில்…

5 வயது முதல் செஸ்.. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ்!

தமிழகத்தை சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். ஐந்து வயது முதல் செஸ் போட்டியில் விளையாடி வரும் காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பல பட்டங்களை வென்று உள்ளார்.12 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் பிரனேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் எட்டு புள்ளிகள் எடுத்ததன் மூலம்…

காரசாரமாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி பொடி அரைப்பது எப்படி..? ரெசிபி இதோ…

என்னதான் இட்லிக்கு சட்னி, சாம்பார் என செய்தாலும் இட்லி மிளகாய்ப்பொடி மருக்க முடியாத செம்ம காம்பினேஷன் தான். அதிலும் மினி இட்லியை நெய் விட்டு இட்லி பொடியில் பிரட்டி தாளித்து சாப்பிடப்படும் பொடி இட்லியில் கிடைக்கும் சுவையே தனிதான். மேலும் இட்லிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் அரைக்க நேரமில்லாத சமையத்தில் சமாளிக்க உதவியாக இருக்கும். என்னதான் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் இட்லி பொடிகள் கிடைத்தாலும் வீட்டில் ஃபிரெஷாக அரைக்கும் பொடிக்கு வாசனையே…

உடல் நலம்: தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

நம்மில் பலரும் தற்போது ஸ்மார்ட் வாட்ச் மூலமோ ஸ்மார்ட் போனில் ஃபிட்னஸ் செயலி மூலமோ நாம் நடக்கும் காலடியை கணக்கிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதில் இலக்காக வைக்கப்பட்ட 10 ஆயிரம் காலடியை (ஃபூட் ஸ்டெப்ஸ்) நாம் அடைந்துவிட்டால் ஒரு சாதனை உணர்வு நமக்குள் வந்து விடுகிறது. ஆனால் இந்த 10 ஆயிரம் காலடி எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை நீங்கள் யோசித்தது உண்டா? தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? Source link

சொல்லிட்டாங்க…

* தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். – பிரதமர் நரேந்திர மோடி * வேலையில்லாத ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் தருவதற்கு யாரும் முன்வருவதில்லை. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்* ராகுல் காந்தி அவர்களே கேளுங்கள், ஜனவரி 1ம் தேதி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா* ஆந்திர அரசின் ஊழல் மற்றும் அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டு உள்ளது. -…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் ‘‘எனக்கு வயது 24. என் இடது தோள்பட்டையிலும் அடிப்புற புஜத்திலும் இரண்டு கொழுப்புக்கட்டிகள் (லைப்போமா) உள்ளன. என் தந்தைக்கும் இந்தப் … Source link

ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு | rs 1 crore prize players if india wins hockey world cup odisha cm naveen patnaik

புவனேஷ்வர்: ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். வரும் 13-ம் தேதி இந்த தொடர் ஒடிசா மாநிலத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன்…

ஜொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கஞ்சன் பட்டிடார் திடீர் ராஜினாமா!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் வளர்ந்த நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள். அதில் ஜொமேட்டோ நிறுவனம் மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஜொமேட்டோவில் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அந்த அளவிற்கு நம்பகமான சேவையை வழங்குகிறது ஜெமோட்டோ. ஜொமேட்டோவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நிறுவனத்தின் துல்லியமான தொழில்நுட்ப சேவை.ஜொமேட்டோவின் துல்லியமான தொழில்நுட்ப சேவைக்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அதிகாரியான கஞ்சன் பட்டிடார்.…

சட்டப் பேரவை கூடும் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 10ம் தேதி நடக்கிறது: கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை:  ஜனவரி 10ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை வரும் 9ம்தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையுடன் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். பேரவை கூட்டத் தொடர் குறித்தும், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் கடந்த 4ம்தேதி அமைச்சரவை கூடி விவாதித்தது. இந்நிலையில், சட்டப் பேரவை கூடுவதை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 10ம்தேதி நடைபெறும்…

1 406 407 408 409 410 419