Yearly Archives: 2023

நொய்யல் ஆற்றை மீட்க அன்புமணி நடைபயணம்

கோவை: பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ‘நொய்யல் ஆற்றை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் ‘நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும்’ என்ற லோகோவை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காவிரி ஆறு 5 கோடி மக்களுக்கு நீர் ஆதாரத்தை கொடுக்கிறது. நொய்யல் ஆறு, பவானி ஆறு  போன்றவை இயற்கை கொடுத்த வளம். 40 ஆண்டுகளுக்கும்…

சிறு வயதிலேயே மாரடைப்பு வருமா… கர்நாடக சிறுவனுக்கு நேர்ந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Can a heart attack occur at an early age… Doctor’s explanation

கர்நாடக மாநிலத்தில், நெஞ்சு வலிப்பதாகக் கூறிய 12 வயது ஆறாம் வகுப்பு சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்துள்ள செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம், மடிகேரி மாவட்டத்தில் உள்ள குடமங்களூரில் வசித்து வருபவர் மஞ்சச்சரி. இவர், அருகேயுள்ள பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார். அவரின் 12 வயது மகன் கீர்த்தன் அதே பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை மாலை, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளான் கீர்த்தன்.…

மறக்குமா நெஞ்சம் | 2021-ல் இதே நாளில் 97 ரன்கள் விளாசிய பந்த்: அணியைக் காத்த அஸ்வின் – விஹாரி கூட்டணி! | unforgettable test match pant scores 97 ashwin vihari combo save india australia

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுதான் கடந்த 2021 ஜனவரி 07 முதல் 11 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. போட்டியை சமன் செய்திருந்தது. அதற்கு முக்கியக் காரணம் பந்த், புஜாரா, அஸ்வின் – விஹாரி இடையிலான கூட்டணி. இந்தப் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி 138 ஓவர்களில் 407 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. நான்காவது நாள்…

“அன்று கருணாநிதி.. இன்று மு.க.ஸ்டாலின்..” ஆளுநர் விவகாரத்தை விவரமாக சொன்ன சபாநாயகர்..!

சட்டமன்றத்தில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல, ஆளுநர்தான் எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். Source link

கவர்னரின் செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 19ல் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் பரப்புரை இயக்கத்தின் மேலிட பொறுப்பாளர் கொடிக்குனில் சுரேஷ், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், பிரின்ஸ், அசோகன், பழனி நாடார், ஊட்டி…

Doctor Vikatan: ஒரே பிரச்னை… இரண்டுவிதமான ஆன்டிபயாட்டிக் எடுப்பது சரியானதா? | Doctor Vikatan: is it right to take two types of antibiotics for on disease

அந்த மாதிரி தருணங்களில் ஏற்கெனவே கொடுத்த ஆன்டிபயாட்டிக்கை நிறுத்திவிட்டு வேறு ஆன்டிபயாட்டிக் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கும், இத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அது 3, 5, 7, 10, 15, 21 என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வேறு மருந்து மாற்றிப் பரிந்துரைக்க வேண்டிய நிலையில் ரத்தத்தில் கல்ச்சர் டெஸ்ட் செய்து, அதில் எந்தவிதமான கிருமி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக்கால்…

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம்…

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முன்னேற்றம் கண்டுள்ளார். இதேபோன்று கேப்டன் ரோஹித் சர்மா, பந்து வீச்சாளர் முகம்மது சிராஜின் வரிசையும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் கொடுத்த சில கேட்ச்சுகளை இலங்கை வீரர்கள் பிடிக்க தவறினர்.ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். இந்நிலையில்…

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

சென்னை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர். Source link

ஆளுநர் உரை குறித்து எடப்பாடி கருத்து

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு துவக்கத்தில் அரசு, ஆளுநர் உரையை தயாரித்து ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பப்படும். இதில் எது இடம்பெற்றது, இடம் பெறவில்லை என்பது எங்களுக்கு தெரியாது. எதனை ஆளுநர் அனுமதித்தார். அனுமதிக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியாது. அவையில் அவர் பேசுவது குறித்து நாங்கள் என்ன சொல்ல முடியும். நாங்கள் அவர் பேசுவதை கேட்கத்தான் வந்துள்ளோம். Source link

1 395 396 397 398 399 419