Yearly Archives: 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மரணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருமகன் ஈவெரா மறைவிற்கு நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை…

ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டிவிட்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தலைசிறந்த தமிழக முன்னாள் முதல்வராகவும், அதிமுக நிறுவனராக திகழ்ந்து, தனது திட்டங்கள் மூலம் ஏழைகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தில் வணங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

ஆஸ்திரேலிய ஓபன் | 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்றார் ஆண்டி முர்ரே | australian open andy murray won after fighting for 4 hours and 49 minutes

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரே 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 35 வயதான ஆண்டி முர்ரே, தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் கடுமையான வெப்பம் காரணமாக ராட் லேவர் அரங்கில் மூடப்பட்ட கூரையின்…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 7.6 லட்சமாக உள்ள கார்களின் உற்பத்தியை 8.2 லட்சமாக அதிகரிக்கவும், சந்தையில் ஹூண்டாய் கார்களுக்கான தேவை அதிகரிப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Source link

எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ்: கம்மம் நகரில் நடக்கும் கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. கெஜ்ரிவால், பினராயி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரில் இந்த பொதுக்கூட்டதற்கு பிஆர்எஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய…

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி இன்று!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது. இதில், காயம் காரணமாக, இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றும் முனைப்பில்…

நாக்கு எரிச்சல், வயிறு வலி, தலைவலி.. கரும்பு சாப்பிட்டதும் இதையெல்லா அனுபவிக்க என்ன காரணம்..?

கரும்பு சாப்பிடாத பொங்கலை கடப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதேசமயம் சிலர் ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது என புலம்புவார்கள். இந்த கரும்பு சாப்பிட்டதுதான் காரணம் என கரும்பையும் குறை சொல்வார்கள். ஆனால் கரும்பு சாப்பிட்ட பிறகு நீங்கள் செய்த தவறுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என தெரியுமா..?ஆம், நீங்கள் கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தீர்கள் எனில் நீங்கள் அனுபவிக்கும் அத்தனை உபாதைகளுக்கும் தண்ணீர்தான் காரணம் கரும்பு அல்ல..அதாவது…

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா… அதனால் பற்கள் கறையாகுமா? | doctor vikatan – Is it correct to put betel and Arica nut daily… will it stain the teeth?

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா அல்லது பலமான விருந்துக்குப் பிறகு மட்டும் போட்டுக்கொண்டால் போதுமா? வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்பதால் பல் மருத்துவர்கள் அதைத் தவிர்க்கச் சொல்கிறார்களே…. தாம்பூலம் போடும் சரியான முறை என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைவெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது.…

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

சென்னை:  எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர். மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளர், எங்களது திருமணத்தை…

1 382 383 384 385 386 419