Yearly Archives: 2023

கல்விக்கும், மருத்துவத்துக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கரூர்: கல்விக்கும், மருத்துவத்துக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்த ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்துக்கும்…

கவுன்சலிங் ரூம் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் நிறைமாதப் கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்… அவற்றை … Source link

இரானி கோப்பை | யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த தனித்துவ சாதனை! | young batsman yashasvi jaiswal creates unique record in irani cup domestic cricket

குவாலியர்: நடப்பு ஆண்டுக்கான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரானி கோப்பையின் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் முதல்…

உங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கா? – இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்.!

உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும். நன்றி

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு அருவியா? 365 நாளும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 46 கிமீ தொலைவிலும் கைலாச கோணா அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும். Source link

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் ஓபிஎஸ் மோதி பார்க்கட்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதி திட்டமிட்டு, நம் இயக்கத்தை காக்க போராடி வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனது அறிக்கையில் விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டாடுவது…

ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது ஃபேஷனா? | Is it fashionable to buy a smart watch?

நன்றி குங்குமம் டாக்டர் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணுக் கருவிகளை வாங்குகிறவர்கள், ‘ஹெர்டு மெண்டாலிட்டி’ என்று சொல்லப்படும் ‘மந்தை மனநிலை’ காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாள்தோறும் உடல் நலம் காட்டும் மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தும் 400க்கும் மேற்பட்டோரிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு ஆய்வு நடத்திய ஐஐடி ஆய்வாளர்கள், பொருட்களை வாங்குவோர் ஆன்லைன் மதிப்புரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகச் சொல்கிறார்கள்.இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு உள்ளிட்ட விவரங்களைக்…

ஹர்மன்ப்ரீத் அதிரடி அரைச்சதம்… மும்பை அணி 207 ரன்கள் குவிப்பு

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்துள்ளது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்துகளில் 65 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று ஆரம்பம் ஆனது. தொடக்க போட்டியில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த…

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

சென்னை: பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக பீகார் தொழிலாளர்கள் தெரிவித்தனர் என தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்த பின் பீகார் அதிகாரிகள் குழு பேட்டி அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கினர் எனவும் அவர் பேசியுள்ளனர். Source link

யாருக்குமே உண்மையாக இல்லை அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: ‘யாருக்குமே உண்மையாக இல்லாத அதிமுகவை மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உயர்நீதிமன்ற உத்தரவின் படி அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய செங்கல்சூளைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.  செங்கல் உற்பத்தி பாதிக்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருவாய் துறை ஆவணங்களை சமர்ப்பித்து மின் இணைப்பு கேட்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கோடை காலங்களில் மின்சாரம் தொடர்பாக எந்த…

1 287 288 289 290 291 419