பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள்.. புதுவையில் தொடக்கம்..
பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து வாரியத்தின் சார்பில் தேசிய அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் புதுச்சேரி அருகே உள்ள பல்மேரியா மைதானத்தில் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி) புதுச்சேரி புதுச்சேரி மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக…








