Yearly Archives: 2023

பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள்.. புதுவையில் தொடக்கம்..

பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து வாரியத்தின் சார்பில் தேசிய அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் புதுச்சேரி அருகே உள்ள பல்மேரியா மைதானத்தில் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி) புதுச்சேரி புதுச்சேரி மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக…

கலாஷேத்ரா விவகாரம்: “ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது”- பிக்பாஸ் அபிராமி |big boss Abhirami press meet about Kalakshetra issue

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா  கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான `பிக் பாஸ்’ அபிராமி ஹரி பத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகத்  தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை.கலாஷேத்ரா | பாலியல் புகார்நான் படித்தபோது இயக்குநராக…

Doctor Vikatan: சர்க்கரையை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரிதானா? | Doctor Vikatan: Is a sugar free diet right?

பிறந்த குழந்தைக்கு ஒருவயது வரை தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறோம். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி உள்ளிட்ட இதர உணவுகளையும் ஆரம்பிக்கச் சொல்கிறோம். இந்த உணவுகளிலும் உப்போ, சர்க்கரையோ சேர்த்துப் பழக்காதீர்கள் என்றே அறிவுறுத்துவோம். சர்க்கரையே சேர்க்காததால் குழந்தைக்கு எனர்ஜியே இருக்காது என நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான அம்மாக்களும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதுமே பிஸ்கட்டை பாலில் நனைத்தோ, தண்ணீரில் தோய்த்தோ கொடுக்கிறார்கள். அதனால் குழந்தை இனிப்புச்சுவைக்குப் பழக்கமாகிறது. ஒரு கட்டத்தில் இனிப்புக்கு அடிமையாகிவிடுகிறார்கள். சர்க்கரையே…

RR vs PBKS: படிக்கல் ஆடிய அந்த 26 பந்துகள் மட்டும்தான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமா? | IPL 2023: Is Devdutt Padikkal the reason for the loss? RR vs PBKS Match Report

பஞ்சாபின் பேட்டிங் சிறப்பாக இருந்த அளவுக்கு பௌலிங்கும் ஃபீல்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. நாதன் எல்லீஸ்தான் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி எக்கனாமிக்கலாகவும் பந்துவீசியிருந்தார். டெத் ஓவரிலெல்லாம் பயங்கர அடி வாங்கியிருந்தார்கள். கடைசி ஓவரில் எப்படியோ சாம் கரன் சமாளித்துவிட்டார். ஃபீல்டிங்கில் பல கேட்ச்சுகளையும் மிஸ் ஃபீல்ட்களையும் செய்திருந்தனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. அந்த அணியின் சார்பிலும் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், ஜூரேஷ் ஆகியோர் சிறப்பாகத்தான் ஆடியிருந்தனர். ஆனாலும் டார்கெட்டுக்கு நெருக்கமாகத்தான் வந்திருந்தார்களே…

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடக்கம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடங்கியது. ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். The post திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடக்கம் appeared first on Dinakaran. நன்றி

மல்யானா படுகொலைகள் : 36 ஆண்டுகளுக்கு பின் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி

பட மூலாதாரம், MOHAMMED ISMAILபடக்குறிப்பு, கலவரத்தில் தனது 11 குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்த மொஹம்மத் இஸ்மாயில்36 நிமிடங்களுக்கு முன்னர்36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இந்த கலவரத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களையும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையும் இந்த தீர்ப்பு விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.1987ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி,…

ராணிப்பேட்டை: மாத்திரையை மாற்றிக்கொடுத்த செவிலியர்; கர்ப்பிணிக்கு நேர்ந்த அதிர்ச்சி!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் மனைவி ஜெயப்பிரியா, வயது 22. இந்தப் பெண் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருப்பதால், மேல்விஷாரம் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை எடுத்துவந்தார். கடந்த மாதம் வழக்கமான பரிசோதனை எடுத்துக்கொண்ட ஜெயப்பிரியாவுக்கு மகப்பேறு நிலைய செவிலியர் பிரேமகுமாரி ‘வைட்டமின் மாத்திரை’ எனச் சொல்லி, ஒரு அட்டை நிறைய மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார். கடந்த 25 நாள்களாக இந்த மாத்திரைகளை உட்கொண்டுவந்த ஜெயப்பிரியா, மாத்திரை தீர்ந்துவிட்டதால்…

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஷுப்மன் கில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்! | Shubman Gill advances to 4th place in ODI rankings

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில், ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஷுப்மன் கில்லை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். ரோஹித் சர்மா 8-வது இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸம் முதலிடம்…

உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஒரு டீ போதும்… எப்படி தயாரிப்பது?

வாழைப் பழ தேநீர் என்பது வாழைப் பழம், வெந்நீர், இலவங்கப்பட்டை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் அற்புதமான பணம். வாழைப்பழ டீ-யை தோலுடனும், தோல் இல்லாமலும் தயாரிக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. புற்றுநோய், தூக்கமின்மை, இதய நோய், நீரிழிவு என பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. வாருங்கள் வாழைப்பழ டீ எப்படி தயாரிப்பது, அதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.தோல் இல்லாமல் வாழைப்பழ டீ தயாரிப்பது எப்படி?ஒரு பாத்திரத்தில் 2-3 கப் (500-750 மில்லி) தண்ணீரை…

1 217 218 219 220 221 419