Yearly Archives: 2023

Dhoni: தோனிக்கு இதுதான் கடைசி சீசன்; அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு… – கேதர் ஜாதவ்

16-வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.சென்ற வருட ஐ.பி.எல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய பிறகுதான் ஓய்வு பெறுவேன் என தோனியும் அறிவித்திருந்தார்.CSK Teamஇந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று சிலர் கூறினாலும் சிலர் இல்லை, தோனி இன்னும்…

டெல்லி அணி வெற்றி பெற 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற பெங்களூரு அணி 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி – ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். அணி…

தமிழ் இலக்கியம்: புக்கர் பரிசு பரிசீலனையில் பூக்குழி நாவல் – மனம் திறக்கும் பெருமாள் முருகன்

படக்குறிப்பு, எழுத்தாளர் பெருமாள் முருகன்52 நிமிடங்களுக்கு முன்னர்சர்வதேச புக்கர் விருதின் நெடும் பட்டியலில் தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது.இந்நிலையில், அந்த நாவல், தன்னுடைய இலக்கியப் பயணம், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகள், அரசியல் பார்வைகள், மாதொருபாகன் பிரச்னை ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் பெருமாள் முருகன். அந்தப் பேட்டியிலிருந்து.கேள்வி: எழுத்துலகுக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் பின்னணி என்ன? ஆரம்பக்கட்டத்தில் உங்களை…

Doctor Vikatan: திடீரென உருவான தலைவலி, முதுகுவலி; பல வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாகுமா? | Doctor Vikatan: Sudden headache, back pain; Was it because of an accident many years ago?

Doctor Vikatan: என் வயது 50. பத்து வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு விபத்து நடந்து பலத்த அடிபட்டது. டெஸ்ட் செய்தபோது பெரிய பாதிப்புகள் இல்லை என்றே அப்போது சொன்னார்கள். இப்போது ஒரு வருடமாகக் கடுமையான முதுகுவலியும் தலைவலியும் இருக்கிறது. முன்பு நடந்த விபத்தின் விளைவுதான் இது என்கிறார்கள் நண்பர்கள். அதுதான் காரணமாக இருக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன்.அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன் | சென்னைஒருவருக்கு அடிபடுகிறது… ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து…

Mohit Sharma: `ஒருபோதும் வீழ்ந்ததாய் எண்ணாதே!’ – சிதையாத தோனியின் நம்பிக்கை; ஒரு கம்பேக் கதை! |Comeback Story of bowler Mohit Sharma

ஒரு காலத்தில் தோனியின் நம்பிக்கையை பெற்று உலகக்கோப்பை வரை சென்றவருக்கு கிரிக்கெட் உலகம் ஒரு கட்டத்தில் டைம் அவுட் சொன்னது. வாய்ப்புகளின்றி ஓரங்கட்டப்பட்டு இருந்தவர் இப்போது மீண்டும் வந்து மிரட்டியிருக்கிறார். நன்றி

கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். எனவேதான், வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் நிறையா குடி, பழங்கள் சாப்பிடு என கூறுகிறார்கள். கோடை காலத்தில், உடல நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். அந்தவகையில், அன்னாசி பழத்தை பயன்படுத்தி பைனாப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – 1.பால் – அரை கப்.கிரீம் (வெண்ணிலா) – 1/4…

“வெறுப்பை மட்டும் கொண்டவர்கள் இறைவனை நெருங்க முடியாது!” – அமைச்சர் மனோ தங்கராஜ் | Minister mano thangaraj speech in nagercoil Book fair

அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், “தமிழக முதல்வர் எல்லா நிலையிலும், எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் கொடுக்க வேண்டும் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களைக்கொண்டு சென்னையில் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.டி துறை சார்பில் திருக்குறள் ஓவிய போட்டி, வாசிக்கும் போட்டி, திருக்குறளை நாடகமாக நடித்துக்காட்டும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தமிழ் இணையத்தில் டிஜிட்டல் திருக்குறளை பதிவேற்றம் செய்துள்ளோம். வாசிப்பு…

'கிரிக்கெட் உலகை ஆள்வார் ஷுப்மன் கில்' – மேத்யூ ஹேடன்!

புதுடெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேத்யூ ஹேடன் கூறியதாவது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார். நன்றி

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்கள் எங்கு, எப்படி புகார் தெரிவிக்கவேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தனக்கு விருப்பமான நாட்டியப்படிப்பில் ஆர்வம் மிகவும் குன்றிப்போனதாகச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் நாட்டியப்பள்ளியின் உள் புகார்கள் விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தபோது, அவரது புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், விசாரிக்க முடியாது என்றும் பதில் வந்ததால்…

1 202 203 204 205 206 419